உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு நூறு கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். ஆனால் அரசு ஊழியர்களுக்கு கொடுக்க பணம் இருக்காது என்று சீமான்…
Category: சிறப்பு பார்வை
வீராணம் ஏரியில் உலகப்போர் பேரழிவு நச்சுகளை தூய்மைப்படுத்த வேண்டும்: அன்புமணி
சென்னையின் குடிநீர் ஆதாரமாகவும், கடலூர் மாவட்டத்தின் பாசன ஆதாரமாகவும் திகழும் வீராணம் ஏரியில், இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரால் பேரழிவை ஏற்படுத்த…
பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது ரத்து!
பில்கிஸ் பானுவின் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட குஜராத் அரசின் முடிவை ரத்து செய்துள்ளது…
சூரியஒளி மின் உற்பத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் படுதோல்வி: ராமதாஸ்
“தமிழகத்தை சூரியஒளி மின்னுற்பத்தியில் முதன்மை மாநிலமாக மாற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.…
காசா மனிதர்கள் வாழத் தகுதியில்லாத இடமாக மாறிவிட்டது: ஐ.நா.
“ஹமாஸ் – இஸ்ரேல் மோதல் தொடங்கி மூன்று மாதங்கள் முடிந்துவிட்டன, 90 நரக நாட்கள் கடந்துவிட்டன. காசா தற்போது மனிதர்கள் வாழ்வதற்குத்…
தென் கொரியா மீது திடீர் தாக்குதல் நடத்திய வட கொரியா!
தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியில் வட கொரியா திடீர் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தீவு தொடர்பாக…
பொங்கல் தொகுப்புடன் ரூ. 5,000 ரொக்கம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
“பொங்கல் தொகுப்புடன் ரூ. 5,000 ரொக்கம் வழங்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…
ஆதார் கட்டாயத்தால் நூறு நாள் வேலைத் திட்டத்தின் நோக்கம் சீர்குலையும்: வைகோ
“ஆதார் இணைப்பு கட்டாயம் என்றால் மாகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் நோக்கம் முழுமையாகச் சீர்குலைந்து விடும்” என்று…
தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க மறுப்பது ஏன்?: அன்புமணி
அரசு பள்ளிகளில் தமிழ் மன்றங்களை மேம்படுத்த ரூ.5.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. ஆனால் தமிழ் மீது…
தொழில்நுட்பத்தை மத்திய அரசு ஆயுதமாக பயன்படுத்து: காங்கிரஸ்
தொழில்நுட்பத்தை மத்திய அரசு ஆயுதமாக பயன்படுத்துவதுவதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டப்…
பாஜக நிர்வாகியை உடனே கைது பண்ண வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி!
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிக்கு அமலாக்கத்துறை சாதி பெயரை குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி…
கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைக்கக் கூடாது: வேல்முருகன்!
கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என தமிழக…
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் காலமானார்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானாதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று சிகிச்சை…
இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்: அன்புமணி
வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை நடப்புக் காலாண்டிற்கு வழங்கப்படவில்லை. படித்த இளைஞர்களின் எதிர்காலத்தை அரசு சிதைத்துவிடக்கூடாது…
பெயர்ப்பலகைகளில் தமிழ் வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்
பெயர்ப்பலகைகளில் தமிழ் வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். உலகத்தாய்மொழி நாளான பிப்ரவரி 21 ஆம் நாளுக்கும் இதை தமிழக அரசு…
மின் நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: வைகோ
பத்து லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினரின் நலனைக் கருத்தில் கொண்டும், சுமார் ஒரு கோடித் தொழிலாளர்களின் வாழ்வாதார…
நிவாரணத் தொகையை ரூ.15,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
“கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு தற்போது திமுக அரசு அறிவித்துள்ள 6,000 ரூபாய் நிவாரணத் தொகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே,…
ஒரு ரூபாய் வரிக்கு மத்திய அரசு இரண்டு ரூபாய் திருப்பி கொடுத்துள்ளது: அண்ணாமலை
தமிழர்கள் செலுத்திய ஒரு ரூபாய் வரிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டு ரூபாய் திருப்பி கொடுத்துள்ளது என்றும், அதை…
