மேகதாது தொடர்பான பணிகளை மேற்கொள்ள கர்நாடகாவிற்கு தடை விதிக்க வேண்டும்: அன்புமணி

மேகதாது அணை தொடர்பான எந்த பணியையும் மேற்கொள்ள கர்நாடகத்திற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…

தமிழ்நாட்டை அமெரிக்காவின் கடற்படைத் தளமாக மாற்ற முயற்சி: ஜவாஹிருல்லா!

தமிழ்நாட்டை அமெரிக்காவின் கடற்படைத் தளமாக மாற்றும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.…

தி.மு.க. அமைச்சர்கள் மீதான2-வது ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்: அண்ணாமலை

தி.மு.க. அமைச்சர்கள் மீதான 2-வது ஊழல் பட்டியல் கோவையில் விரைவில் வெளியிடப்படும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அறப்போர்…

பழங்குடியின இளைஞரின் காலை கழுவி மன்னிப்பு கேட்ட ம.பி முதல்வர் சிவராஜ் சிங்!

மத்திய பிரதேசத்தில், பாஜகவைச் சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பவரால் முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரை தனது வீட்டுக்கு அழைத்து…

பூமியை அழிவிலிருந்து காக்க நாம் என்ன செய்யப் போகிறோம்: அன்புமணி!

உலக சராசரி வெப்பநிலை அபாயக் கட்டத்தை தாண்டியிருக்கும் நிலையில், பூமியை அழிவிலிருந்து காக்க நாம் என்ன செய்யப் போகிறோம் என பாமக…

அமெரிக்காவுக்கு எதிராக சீனா போருக்கு ரெடியாகி வருகிறது: நிக்கி ஹேலி

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு வித மோதல் போக்கே நிலவி வரும் நிலையில், அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி…

தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுகளுக்கு ஊக்கம் அளிக்கிறது: மு.க.ஸ்டாலின்

இந்தியாவிலேயே, அதிகப்படியான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான். அதிலும், வைகையைச் சுற்றித் தான் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். வடஅமெரிக்க தமிழ்…

மேகதாது, பெண்ணையாறு விவகாரங்களில் நிஜ முகத்தை காட்டும் கர்நாடகா: வைகோ

மேகாதாது அணை (மேகதாட்டு) மற்றும் பெண்ணையாற்று விவகாரங்களி கர்நாடகா அரசின் நிலைப்பாட்டுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு!

பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த உரையாடலின் போது இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள்…

நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க வேண்டும் என தமிழக அரசுக்கு புது யோசனை தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…

தென்கொரிய மக்களுக்கு ஒன்று முதல் இரண்டு வயது வரையில் குறைய உள்ளது!

தென்கொரிய மக்களுக்கு ஒன்று முதல் 2 வயது வரையில் குறைய உள்ளது. அரசு கொண்டு வந்த புதிய விதியின் காரணமாக இந்த…

கொரோனா வைரஸை சீனா பயோ ஆயுதமாக வடிவமைத்தது: வூகான் விஞ்ஞானி!

கொரோனா வைரஸ் நம்மை வைத்துச் செய்துவிட்ட நிலையில், வூகானைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் கொரோனா குறித்தும் சீனாவில் நடவடிக்கை குறித்தும் சில…

இலங்கையில் 13-ம் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதே நிரந்தர தீர்வு: அண்ணாமலை

இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் 13-ம் சட்டத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று…

கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத போர்: வடகொரியா எச்சரிக்கை!

கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத போர் நடைபெறும் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரிய தீபகற்ப பகுதியில் வடகொரியா தொடர்ந்து…

வரலாற்றையும், உணர்வுகளையும் குழந்தைகள் மனதில் திணிக்கக்கூடாது: நடிகர் நாசர்

வரலாற்றையும், உணர்வுகளையும் குழந்தைகள் மனதில் திணிக்கக்கூடாது. அவர்களாகவே சுயமாக சிந்தித்து முடிவெடுக்கின்ற தெளிவுடையவர்களாக வர வேண்டும் என்பது பெற்றோரின் கனவாக இருக்க…

ரஷ்யாவின் ராணுவ தலைமையகத்தை கைப்பற்றிய வாக்னர் படைகள்!

ரஷ்ய ராணுவத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வாக்னர் குழு கிளர்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. ரோஸ்டோவ் நகரில் ராணுவ படைகள் தனது கட்டுப்பாட்டிற்கு…

பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து!

பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு வர்னர் தமிழிசை சவுந்தரராஜன்…

இந்தியா வளர்ச்சி பெற்றால் உலகம் வளர்ச்சி அடையும்: பிரதமர் மோடி

பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி எனவும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் எந்த குறைபாடும் இருக்கக் கூடாது எனவும் இந்தியா வளர்ச்சி பெற்றால் உலகம்…