புகுஷிமா அணு உலையின் அணு கழிவுகள் நிறைந்த நீரை கடலில் வெளியேற்றவுள்ளதாக ஜப்பான் அறிவிப்பு!

பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி புகுஷிமா அணு மின் நிலையத்தின் அணு கழிவுகள் நிறைந்த நீரை நாளை மறுநாள் (24-08-2023) கடலில்…

உக்ரைனுக்கு எப்-16 விமானங்கள் வழங்க நெதர்லாந்து, டென்மார்க் முடிவு!

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவி செய்யும் வகையில் எஃப்-16 போர் விமானங்களை வழங்க டென்மார்க் மற்றும் நெதர்லாந்து முடிவு செய்துள்ளது.…

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியது!

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ராஸ்காமோஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.…

கச்சத்தீவை மீட்டெடுத்து, தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையைக் காப்போம்: முதல்வர் ஸ்டாலின்!

இதுவரை 5 ஆயிரம் ரூபாயாக இருந்த மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை இனி 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பது…

Continue Reading

பரனூர் டோல்கேட்டில் மத்திய அரசு கூட்டுக்கொள்ளை: வேல்முருகன்!

பரனூர் டோல்கேட்டில் விதிகளை மீறி ரூ. 22 கோடி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கை வெளியிட்ட நிலையில், தவாக தலைவர்…

தமிழை சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்க வேண்டும்: ராமதாஸ்

உச்ச நீதிமன்றம் மூலமாகவே சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று…

ஊழலுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடுவேன்: பிரதமர் மோடி

ஊழலுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடுவேன். சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவையே எனது தாரக மந்திரம் என்று தனது சுதந்திர தின…

Continue Reading

நீட் தேர்வு மசோதாவுக்கு விலக்கு அளிக்க குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கோரி, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி…

எந்தச் சூழலிலும் உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்!

நீட் தேர்வு தோல்வியால் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது தந்தையும் துக்கம் தாளாமல் தற்கொலை…

பழங்குடிகளே நாட்டின் உண்மையான உரிமையாளர்கள்: ராகுல் காந்தி

பழங்குடிகளே நாட்டின் அசலான உரிமையாளர்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து தகுதி நீக்க அறிவிப்பை…

அம்பேத்கர் இயற்றிய சட்டமா?.. அமித்ஷா இயற்றுகிற சட்டமா?: சீமான் கண்டனம்!

அம்பேத்கர் உருவாக்கித் தந்த இந்தியச் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்ற முற்படும் செயல்பாட்டை பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் என…

நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் திரித்து பேசியது வருந்தத்தக்கது: மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வைப் பொய்யாகத் திரித்து நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளேட்டில்…

Continue Reading

பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் என்ற புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு!

இந்திய தண்டனை சட்டத்தை மொத்தமாக மாற்றி இனி பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் என்ற புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய…

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் போருக்கு ரெடியாக உத்தரவு!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது ராணுவ உயர்மட்ட ஜெனரலை திடீரென டிஸ்மிஸ் செய்துள்ள நிலையில், போருக்கு ரெடியாகவும்…

கல்வெட்டு அறிஞர், புலவர் செ. இராசு இன்று இயற்கை எய்தினார்!

பிரபல கல்வெட்டு அறிஞர், புலவர் செ. இராசு வயது மூப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 85. புலவர்…

நெய்வேலி பகுதியில் விஷமாக மாறிய தண்ணீர், காற்று: பூவுலகின் நண்பர்கள்!

நெய்வேலியில் செயல்படும் சுரங்கங்கள், அனல் மின் நிலையங்களால் நீரில் 250 மடங்கு பாதரசம் அதிகரித்துள்ளதாக புவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்…

கள்ளிமந்தையம் பகுதி வேளாண் நிலத்தில் தொழிற்சாலைகள் அமைக்கக் கூடாது: சீமான்

வேளாண் பெருமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் பகுதியில் புதிய நச்சு தொழிற்சாலைகள் அமைக்கும் முடிவினை திமுக அரசு…

வளர்ச்சி தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது: நீதிமன்றம்

வளர்ச்சி தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது என்றும் என்.எல்.சி. நிறுவனத்திற்காக கையகபடுத்தபட்ட நிலத்தில் அறுவடையை முடித்து…