போக்குவரத்துத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாகவுள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும்…

நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் தொட்டிலாக தமிழ்நாடு இருந்து வருகிறது: திரவுபதி முர்மு

நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் தொட்டிலாக தமிழ்நாடு இருந்து வருகிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார். பாரம்பரிய மிக்க சென்னை பல்கலைக்கழகத்தின்…

காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு ஸ்டாலின் அன்று எதிர்ப்பு, இன்று ஆதரவு?: பூவுலகின் நண்பர்கள்

அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு அன்று எதிர்ப்பு .. இன்று ஆதரவு ? என முதல்வர் ஸ்டாலினுக்கு பூவுலகின் நண்பர்கள் ஜி சுந்தர்ராஜன்…

Continue Reading

காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிடுமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையை எடுத்துரைத்து, காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு பிரதமர் நரேந்திர…

பெண்கள் முன்னேறினால் உலகமும் முன்னேறும்: பிரதமர் மோடி

மகளிருக்கு அதிகாரமளித்தல் தொடர்பான ஜி20 அமைச்சர்கள் மாநாட்டில் காணொலி மூலமாக உரையாற்றிய பிரதமர் மோடி, பெண்கள் முன்னேறினால் உலகமும் முன்னேறும் என்று…

மோடி ஆட்சியின் நிதி நிர்வாகம் அவல நிலையில் உள்ளது: கே.எஸ்.அழகிரி

வருமானத்தில் 20 சதவிகிதத்தை வட்டிக்கு மட்டுமே செலவு செய்கிற நிலையில்தான் மோடி ஆட்சியின் நிதி நிர்வாகம் அவல நிலையில் உள்ளது என்று…

தமிழக அரசு என்எல்சிக்கு அடிமையானதா: அன்புமணி

64,750 ஏக்கர் நிலங்களை தாரைவார்த்து, மூன்றாவது நிலக்கரி சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காத தமிழக அரசு என்எல்சிக்கு அடிமையானதா என்று பாமக தலைவர்…

காரல் மார்க்ஸ் பற்றி விஷத்தை கக்கியுள்ளார் ஆளுநர் ரவி: செல்வப்பெருந்தகை!

புரட்சியாளர் காரல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் ரவி விஷத்தை கக்கியிருப்பதாகவும் ஆளுநருக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை.…

ஜூலையில் 1.2 லட்சம் ஆண்டுகள் காணாத வெப்பநிலை பதிவு!

பூமியில் இந்த ஜூலை மாதம் கடந்த 1.2 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்டதாக ஐ.நா.வும், ஐரோப்பிய யூனியனும்…

பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவது மிக அவசியம்: பிரதமர் மோடி!

‘பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது மிக அவசியம்’ என ‘ஜி 20’ நாடுகளின் சுற்றுச்சூழல் மந்திரிகள் பங்கேற்ற மாநாட்டில்…

Continue Reading

பள்ளிகளில் ஸ்மார்ட் போனுக்கு தடை விதிக்க வேண்டும்: யுனெஸ்கோ!

பள்ளிகளில் மாணவர்கள் ஸ்மார்ட் ஃபோன் கொண்டு வர தடை விதிக்கப்பட வேண்டும் என்று யுனெஸ்கோ வலியுறுத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளில்…

விளை நிலங்களை தோண்டிய என்எல்சி: பாமக நாளை முற்றுகை போராட்டம் அறிவிப்பு!

கடலூரில் என்.எல்.சி நிறுவனம் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்தும் நாளை முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பாமக அறிவித்துள்ளது. இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி…

பசும் வயல்களில் இறங்கிய என்.எல்.சி.யின் பொக்லைன் இயந்திரங்கள்!பசும் வயல்களில் இறங்கிய என்.எல்.சி.யின் பொக்லைன் இயந்திரங்கள்!

நெய்வேலி அருகே வளையமாதேவி பகுதியில் விவசாய நிலங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ள நிலையில், கடும் எதிர்ப்பை மீறி, நெற்பயிரை அழித்து நிலம் கையகப்படுத்தும்…

தமிழக மீனவர்கள் 9 பேர் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழகத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, வெளியுறவுத்…

நீதிமன்றங்களில் இடம்பெற அம்பேத்கரை விடவும் வேறு யாருக்கு தகுதி உள்ளது?: சீமான்

இந்நாட்டின் நீதிமன்றங்களில் இடம்பெற அண்ணல் அம்பேத்கரை விடவும் வேறு யாருக்கு தகுதி உள்ளது? சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றத்திலிருந்து அகற்ற வேண்டும்…

நீதிமன்றங்களில் அம்பேத்கரின் உருவப்படங்கள் நீக்கம்: வலுக்கும் கண்டனங்கள்!

நீதிமன்றங்களில் அம்பேத்கரின் உருவப்படங்களை அகற்றும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இதுதொடர்பாக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. சென்னை…

தமிழ் முகமூடியை போட்டு தமிழக மக்களை ஏமாற்ற முடியாது: மு.க. ஸ்டாலின்!

தமிழ் முகமூடியை போட்டுக்கொண்டு தமிழ்நாட்டில் உள்ளவர்களை ஏமாற்றிவிடலாம் என்று சிலர் கருதுவதாக முதல்வர் ஸ்டாலின் பேசினார். சென்னையில் நேற்று முத்தமிழ் பேரவை…

வேங்கை வயல் சம்பவத்தில் மாநில அரசு தோல்வியுற்றுள்ளது: வானதி சீனிவாசன்!

மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தலின் போது பெண்களுக்கு எதிராக பல்வேறு கொடுமைகள் நடைபெற்றன என்றும், சமூக நீதி பேசும் கட்சிகளுக்கு வேங்கை…