இஸ்ரேல் – ஈரான் நாடுகளிலிருந்து தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்!

இஸ்ரேல் – ஈரான் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்…

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் முதலீடு 3 மடங்காக அதிகரிப்பு!

சு​விஸ் வங்​கி​யில் இந்​தி​யர்​கள் பதுக்​கும் பணத்​தின் அளவு கடந்த ஆண்டு 3 மடங்​காக அதி​கரித்​துள்ள தகவல் வெளி​யாகி உள்​ளது. சர்​வ​தேச அளவில்…

ரூ.811 கோடியை விவசாயிகளுக்கு தராமல் இழுத்தடிப்பதா?: ஆதவ் அர்ஜூனா!

811 கோடி ரூபாய்க்கு நெல்லை கொள்முதல் செய்துவிட்டு, அந்தப் பணத்தைப் பெற்றுத் தராமல் மூன்று மாதங்களுக்கும் மேலாக விவசாயிகளை தமிழக அரசு…

Continue Reading

3-ம் உலகப் போர் மூளும் அபாயம்: அதிபர் புதின் எச்சரிக்கை!

இஸ்ரேல், ஈரான் போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் எழுந்திருக்கிறது என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான்…

கீழடியிலும் சென்னையிலும் ஒலித்திருப்பது முதல் கட்ட முழக்கம்: முதல்வர் முக ஸ்டாலின்!

“கீழடி அகழாய்வுகள் நடத்தப்பட்டபோது அதிமுக ஆட்சி நடைபெற்றது. ஆனால், கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கும் ஒன்றிய பாஜக அரசின் மொழி…

கீழடி ஆய்வறிக்கை: மத்திய பா.ஜ.க அரசுக்கு த.வெ.க., கண்டனம்!

கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுக்கும் மத்திய அரசுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின்…

தகுதியுள்ள காவலர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும்: சீமான்!

காவல் உதவி ஆய்வாளர் பதவி உயர்வில் பாகுபாடு ஏன்? தகுதியுள்ள காவலர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர…

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் சமூக அநீதிக்கு தமிழக அரசு துணைபோக கூடாது: விஜய்!

“மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தாலும், மாநில அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை…

அனைவரும் உடனடியாக டெஹ்ரானில் இருந்து வெளியேறுங்கள்: டிரம்ப்!

டெஹ்ரான் வான்பகுதியை தங்கள் விமானப்படை கட்டுப்பாட்டில் வைத்துள்ளளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தெரிவித்திருந்தார். இந்நிலையில் அனைவரும் உடனடியாக டெஹ்ரானில் இருந்து…

இந்தியாவை ‘இந்து’ நாடாக அறிவிப்பதே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு: டாக்டர்.கிருஷ்ணசாமி!

மதசார்பின்மை’ என்பது குறிப்பிட்ட சில மதங்களை சார்ந்து நிற்பதல்ல; எந்த மதத்தையும் சாராது நிற்பது, ‘இந்தியாவை ‘இந்து’ நாடாக அறிவிப்பதே’ அனைத்துப்…

Continue Reading

இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரம்: தீப்பற்றி எரியும் எண்ணெய் வயல்கள்!

இஸ்​ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்து வரு​கிறது. இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில், ஈரான் தலைநகர் தெஹ்​ரானில் உள்ள அணுசக்தி தலை​மையகம் தீக்​கிரை​யானது.…

முதலமைச்சர் பதவியை பற்றி கவலைப்படவில்லை: திருமாவளவன்!

“முதலமைச்சர் பதவியை பற்றி கவலைப்படவில்லை. எங்களது தந்தை புரட்சியாளர் அம்பேத்கர் பிரதமர் பதவியைக் கைப்பற்றுங்கள் என வழிகாட்டி இருக்கிறார். அதுதான் அதிகாரமிக்க…

இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசிய ஈரான்!

கடந்த 24 மணி நேரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் இரண்டு முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும்,…

தமிழக அரசு மீது அண்ணாமலை சேற்றை வாரி இறைக்கிறார்: செல்வப்பெருந்தகை!

“திமுக கூட்டணி அனைத்து தேர்தல்களிலும் அமோக வெற்றி பெற்று வருவதை சகித்துக் கொள்ள முடியாத அண்ணாமலை போன்ற காழ்ப்புணர்ச்சியாளர்கள் தமிழக அரசு…

இதுதான் திராவிட மாடல் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா?: சீமான் கண்டனம்!

திருச்செந்தூர் திருமுருகப்பெருமான் கோயில் குடமுழுக்கை தாய்த்தமிழில் நடத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி நடத்தவிருந்த அறப்போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு; இதுதான் திராவிட…

கொஞ்சமும் யோசிக்க மாட்டீர்களா பழனிசாமி?: தங்கம் தென்னரசு!

“அரசின் சேவைகள் அனைத்தும் மக்களுக்கு எளிதாகக் கிடைப்பதற்காக திராவிட மாடல் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளைக் கண்டு தூக்கமிழந்து திரியும் பழனிசாமி,…

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு இருட்டடிப்பு செய்ய முயற்சி: வைகோ!

“கீழடி அகழாய்வு அறிக்கையை ஒன்றிய பாஜக அரசு இருட்டடிப்பு செய்ய முயல்கிறது” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியை தாண்டியது!

இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 146 கோடியே 39 லட்சமாக உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியை தாண்டியதாகவும், மக்கள்தொகையில் உலகிலேயே முதலிடத்தில்…