‘தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்ற வரலாற்று பேருண்மையை கூறியதற்காக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை கன்னட அமைப்புகள் மிரட்டுவதா? என்று சீமான்…
Category: சிறப்பு பார்வை
புதிய மணல் குவாரிகள் கூடாது; பழைய குவாரிகளை மூட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் சீரழிவைத் தடுக்கும் வகையில் புதிய ஆற்று மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது; ஏற்கனவே செயல்பட்டு வரும் மணல்…
கொடுங்கையூர் குப்பை எரி உலை திட்டத்தை அரசு திரும்பப்பெற வேண்டும்: சீமான்!
வடசென்னையை நாசமாக்கும் கொடுங்கையூர் குப்பை எரி உலை திட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்…
தி.மு.க. தலைமை குடும்பச் சுயநலத்திற்காக, தமிழக மானத்தை அடகுவைத்தது: விஜய்!
குடும்பச் சுயநலத்திற்காக, தமிழக மானத்தை அடகுவைத்து, ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் தாள் பணிந்து தலைவணங்கி அடைக்கலம் புகுந்த தி.மு.க. தலைமை என…
தமிழகத்திற்கு வரவேண்டிய செமி கண்டக்டர் தொழிற்சாலை உ.பி.க்கு சென்றுவிட்டது: ஓ.பன்னீர் செல்வம்!
தமிழகத்திற்கு வரவேண்டிய செமி கண்டக்டர் தொழிற்சாலை உ.பி.க்கு சென்றுவிட்டது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிவு நிலவுகிறது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். முன்னாள்…
உயர்த்தப்பட்ட வீட்டு, தண்ணீர் வரிகளை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
“பஞ்சாயத்துப் பகுதிகளுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரிகளை அரசு உயர்த்தி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த வரிகளை திரும்பப் பெற வேண்டும்…
ஊரக வளர்ச்சித் துறையில் பணிக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும்: அன்புமணி!
ஊரக வளர்ச்சித் துறையில் எழுத்தர், ஓட்டுநர், காவலர் பணிக்கான வயது வரம்பை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 39 ஆக உயர்த்த வேண்டும்…
கல்வி உரிமை சட்டப்படி மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும்: அன்புமணி!
தமிழகத்தின் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்படும் 25 சதவீத இடங்களுக்கான சேர்க்கையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று…
அடிப்படை அறிவுகூட இல்லாதவர் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்: அமைச்சர் ரகுபதி!
அடிப்படை அறிவுகூட இல்லாதவர் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்பது சாபக்கேடு என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில்…
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்க நகைக்கடன் பெறவே முடியாது: ராமதாஸ்!
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது.…
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமும், மனவலியும் அளிக்கிறது: சீமான்!
ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு குடியுரிமை அளிக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமும், மனவலியும் அளிக்கிறது என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்…
இந்தியாவில் தற்போது 257 பேருக்கு கொரோனா சிகிச்சை: மத்திய அரசு!
நாடு முழுவதும் தற்போது 257 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள்…
ரஷ்யா மீதான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்: ஜெலென்ஸ்கி!
ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு தரப்பினரும் அதிக எண்ணிக்கையில் கைதிகள் பரிமாற்றத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த…
ஹாங்காங், சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல் எச்சரிக்கை!
ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா வேகமாகப் பரவி வருவதாக தகவல்…
மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு: குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம்!
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று வினவி திரவுபதி…
பெண்ணை காக்காமல் மண்ணைக் காக்க போராடி என்ன பயன்?: சீமான்!
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் ஆறுதல் அளிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்…
வக்பு மசோதா: திமுக அரசு, செயல் அளவில் நடவடிக்கைகளை எப்போது மேற்கொள்ளும்: விஜய்!
வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாகவும், இஸ்லாமியர்கள் உரிமைகள் பறிபோவதைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என்றும் தொடர்ந்து பேசிவரும் திமுக அரசு, செயல்…
எங்களுடைய கூட்டணி வலுவாக, கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது: மு.க. ஸ்டாலின்!
எங்களுடைய கூட்டணி வலுவாக, கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2…
Continue Reading