ஸ்பேடெக்ஸ் திட்டத்தின்கீழ் விண்வெளியில் 2 விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்முறை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்த தொழில்நுட்பத்தை கொண்ட 4-வது…
Continue ReadingCategory: சிறப்பு பார்வை

காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம்: ட்ரம்ப், பைடனுக்கு நெதன்யாகு நன்றி!
காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 15 மாத காலமாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வர உள்ளது. போர்நிறுத்தம் வரும்…

கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை: அன்புமணி வரவேற்பு!
கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு…

பொங்கல் பண்டிகை: தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, செல்வப்பெருந்தகை, வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர்…

பெருங்குடி குப்பை எரி உலை திட்டம் கைவிடாவிட்டால் போராட்டம்: அன்புமணி!
பெருங்குடி குப்பை எரி உலை திட்டத்தை கைவிடாவிட்டால் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக…

சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு தலைவர்கள் அஞ்சலி!
சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தி உள்ளனர்.…
Continue Reading
தேசிய ஒருமைப்பாடு என்பது கேலிப் பொருளாகிவிடும்: செல்வப்பெருந்தகை!
“மாநிலங்களுக்கு இடையேயான வரி பகிர்வில் மத்திய பாஜக அரசு அப்பட்டமான பாரபட்ச போக்கை கடைபிடித்து வருகிறது. இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும்,…

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீக்கு இதுவரை 10 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 4 நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிகிறது. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக 4…

அம்பேத்கர் – பெரியார் ஆகியோரின் முற்போக்கான அரசியலை நிலைப்படுத்துவோம்: திருமாவளவன்!
சனாதன சங்கப் பரிவாரங்கள் இந்த மண்ணில் வேரூன்றுவதற்குப் பெரும் தடையாக இருப்பது பெரியாரின் சமத்துவச் சிந்தனைகள் தான் என்பதால், பெரியார் மீதான…

விவசாயிகளிடமிருந்து செங்கரும்பை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும்: அன்புமணி!
பொங்கல் திருநாளுக்குள் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்காமலும், கையூட்டு எதிர்பார்க்காமலும் விவசாயிகளிடமிருந்து செங்கரும்பை முழுமையாக கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க…

ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய மருத்துவ வசதி தேவை: சீமான்!
ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் தொழிலாளர்களைத் துன்புறச்செய்யும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது என…

திமுக எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டுமா?: சீமான்!
“திமுக எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டுமா? இவ்வளவு பொய் பேச வேண்டுமா என்று அவர் படிக்காமல் சென்றுவிட்டார்” என நாம்…

சுயநலவாதிகளான தலைவர்களால் கம்யூனிச கொள்கை தோற்றது: ஆ.ராசா!
சுயநலவாதிகளான தலைவர்களால் கம்யூனிஸ கொள்கை தோற்றது என்று ஆ.ராசா எம்பி பேசியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சென்னையில் பச்சையப்பன் கல்லூரில் நடந்த பச்சையப்பன்…

யுஜிசி-நெட் தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
தமிழகத்தில் தைப்பொங்கல் கொண்டாடும் ஜன. 14 உள்ளிட்ட நாட்களில் தேசிய தேர்வு முகமையால் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள யுஜிசி-நெட் தேர்வுகளை வேறொரு நாளுக்கு…

சட்டசபையில் நேற்று வாசிக்கப்பட்ட ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்!
பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளால் தமிழகத்தில் பெண்கள் அதிகளவில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று…

பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று?
பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அது தொடர்பாக கர்நாடக சுகாதார துறை விளக்கம்…

சிந்துவெளி பண்பாட்டின் எழுத்துமுறையை புரிந்துகொள்ள வழிவகை செய்தால் ரூ. 8.57 கோடி பரிசு: மு.க. ஸ்டாலின்
சிந்துவெளி பண்பாட்டின் எழுத்துமுறையை புரிந்துகொள்ள வழிவகை செய்தால், ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ. 8.57 கோடி) பரிசு வழங்கப்படும்…

தமிழகத்தில் சாவர்க்கருக்கு மிகப்பெரிய அநியாயம்: அண்ணாமலை
”தமிழகத்தில் சாவர்க்கருக்கு மிகப்பெரிய அநியாயம் நடந்துள்ளது” என தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். எஸ்ஜே சூர்யா எழுதிய ‘ வீரசாவர்க்கர் ஒரு…