நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும்…

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்டது

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது நாசா. இதுவரை பூமியில் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கிகளிலேயே மிகவும் பெரிய தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் விண்வெளி…

Continue Reading

சென்னை மாநகராட்சி உத்தரவு: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்கள் மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும்

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்கள் மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் எக் காரணத்தை கொண்டும்…

சுந்தரர் (Sundaramurti Nayanar – Cuntarar)

ஆதிக் கயிலைவாசி இவர். உமையம்மையின் சேடியரை விரும்பியதால் மானுட அனுக்கிரஹம் பெற்றுப் பூமிக்கு வந்தவர். திருவாவலூரில் சடையனார் இசைஞானியார் மைந்தராகத் தோன்றி,…

தமிழ்நாடு அரசு உத்தரவு:

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பிரசாதம் செய்ய ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் மட்டுமே கொள்முதல் செய்ய செய்து…

பிரேமலதா விஜயகாந்த்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தனித்துப் போட்டி

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தனித்துப் போட்டியிடுவோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். கட்சியில் செயல் தலைவர் பொறுப்பை…

வேலூரில் இன்று காலை மீண்டும் நில அதிர்வு

பேரணாம்பட்டில் 5 நிமிட இடைவெளியில் இரு முறை நில அதிர்வு. வேலூரில் 3 ஆவது முறையாக நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது, சுமார் 3…

சென்னையில் இதுவரை 26 பேருக்கு ஓமைக்ரான் தொற்று

சென்னையில் இதுவரை 26 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.…

திருநாவுக்கரசர் (அப்பர்) (Thirunavukkarasar – Appar)

திருமுனைப்பாடி (நடுநாடு) நாட்டிலே திருவாமூரில் வேளாளர் குல … புகழனார் – மாதினியார் மகனாகப் பிறந்தவர். தமக்கை திலகவதியார். இவரது பிள்ளைத்திருநாமம்,…

திருஞான சம்பந்தர் (Thirugnana Sambanthar)

சோழநாட்டுச் சிர்காழியிலே, அந்தணர்குல, கவுணியர் கோத்திரத்திலே சிவாபதஇருதயர், பகவதி அம்மைக்கு மகனாகப் பிறந்தவர் திரு ஞானசம்பந்தர். மூன்று வயதிலேயே… ஈசனருள் பெற்று……

கிறிஸ்துமஸ் வாழ்த்து – வைகோ

மனிதநேயம் மண்ணில் செழிக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை காக்கவும் சூளுரைப்போம் எனக் கூறி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…

டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார். (1907 – 1967) (Dr.Chithambaranatha Chettiyar)

கும்பகோணத்தில் தோன்றி முறையாகத் தமிழ் பயின்று பேராசிரியரானவர் டாக்டர். அ. சிதம்பரநாதன் செட்டியார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர்,…

டாக்டர். மா. இராசமாணிக்கனார் (1907 – 1967) (Dr. M. Rajamanickam)

பேராசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் ஓர் ஆராய்ச்சிப் பேரறிஞர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் பயின்று பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து பின்…

பத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி

ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்திய மக்கள் இழந்தது ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் கோடி ரூபாய். வெளிநாட்டு வங்கிகளில் கணக்கில்லாமல் கருப்பு நிறத்தில் குவிந்திருக்கும்…