பச்சையப்பன் கல்லூரிகளை நிர்வகிக்க தனி அலுவலர்: ராமதாஸ் கோரிக்கை

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளை நிர்வகிக்க தனி அலுவலர் ஒருவரை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். பாமக…

லேப் டாப் வைத்திருக்கும் மடாதிபதிகள் ஏசி காரில் பவனி வருகிறார்கள்: பழ.நெடுமாறன்

காலத்திற்கு ஏற்ப வசதிகளைப் பயன்படுத்தும் மடாதிபதிகள், மனிதனை மனிதர்கள் சுமக்கும் பழக்கத்தை மட்டும் கைவிட மறுப்பது ஏன் என்று பழ.நெடுமாறன் கேள்வி…

தி.க., பெரியார். தி.க. அமைப்புகளை தடை செய்ய வேண்டும்: கொங்கு மக்கள் முன்னணி

தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் அமைப்புகளை தடை…

தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்?- எடப்பாடி பழனிசாமி

தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாதது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.…

விக்னேஷ் பிரேத பரிசோதனை அறிக்கையில் காயங்கள் இருந்ததாக அதிர்ச்சி தகவல்!

போலீஸ் காவலில் இருந்த இளைஞர் விக்னேஷ் வலிப்பு நோய் காரணமாகவே இறந்தார் என்று சென்னை போலீஸ் கூறி வரும் நிலையில், அவரது…

விசாரணை கைதி உயிரிழப்பு: தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை

விசாரணை கைதி உயிரிழப்பு, ஐ.ஐ.டி. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர்…