ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொகுதி மறுவரையறை நிறைவு!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொகுதி மறுவரையறை நிறைவு; ஜம்முவில்-43 காஷ்மீரில்-47 சட்டசபை தொகுதிகள்! காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த…

பள்ளி நிர்வாகங்கள் விதிகளை சரியாக புரிந்து செயல்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

தேர்வு அறையின் வாசல் வரை காலணி அணிந்து வர தடை கிடையாது என்பதை தெளிப்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்…

கவுன் அணிய வழக்கறிஞர்களுக்கு விலக்கு: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம்…

நெல்லையில் 90 வயது பாட்டியை எரித்துக் கொன்ற கொடூர பேத்திகள்!

நெல்லையில் பேட்டை அருகே 90 வயது பாட்டியை பராமரிக்க முடியவில்லை எனக்கூறி அவரது பேத்திகளே எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை…

ஒரத்தநாட்டில் ஷவர்மா சாப்பிட்ட கால்நடை மருத்துவ மாணவர்கள் 3 பேர் மயக்கம்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் ஷவர்மா சாப்பிட்ட கால்நடை மருத்துவ மாணவர்கள் 3 பேர் மயக்கம் அடைந்தனர். உணவு ஒவ்வாமை ஏற்பட்டு பாதிக்கப்பட்ட…

புதுச்சேரியில் தண்டவாளத்தில் குண்டு வெடித்தது!

புதுச்சேரியில் தண்டவாளத்தில் நேற்று இரவு குண்டு வெடித்தது. வெடிக்காத நிலையில் மற்றொரு குண்டு கண்டெடுக்கப்பட்டது. ரெயிலை கவிழ்க்க சதியா? என்பது குறித்து…

நிலக்கரி இறக்குமதி மூலம் ரூ.564 கோடி முறைகேடு: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

நிலக்கரி இறக்குமதி மூலம் ரூ.564 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரத்தில் சென்னை தொழில் அதிபர் மற்றும் 6 நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை…

தே.மு.தி.க கட்சி அலுவகம் முன்பு தண்ணீர் பந்தலுக்கு தீ வைப்பு!

கோயம்பேட்டில் தே.மு.தி.க கட்சி அலுவகம் முன்பு இருந்த தண்ணீர் பந்தல் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை…

கடும் வெப்பம்: அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

நாடு முழுவதும் கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்று வீசும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று அவசர…

மதம் மாறி திருமணம்: மனைவி கண் முன்னே கணவன் அடித்து கொலை!

மதம் மாறி திருமணம் செய்ததால் நடுரோட்டில் மனைவி கண் முன்னே கணவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை…

உக்ரைனில் 400 மருத்துவமனைகளை அழித்தது ரஷ்யா -வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது நாட்டில் ரஷ்யாவின் படையெடுப்பில், நூற்றுக்கணக்கான மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவ நிறுவனங்களை அழித்துவிட்டது என்று…