ராமர், அனுமனை வெறியர்களாக பாஜக – ஆர்.எஸ்.எஸ். காட்டுகிறது: பூபேஷ் பாகேல்

மென்மையான, கனிவான குணம் படைத்த ராமரை வெறிகொண்டவராகவும் அனுமனை கோபத்தின் சின்னமாவும் பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் காட்டுவதாக சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல்…

இமாச்சல் சட்டப்பேரவை வாசலில் காலிஸ்தான் கொடி: விசாரணைக்கு உத்தரவு!

இமாச்சல பிரதேச சட்டப்பேரவை வாசலில் மர்ம நபர்கள் காலிஸ்தான் கொடியை பறக்க விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசம், தர்மசாலாவில்…

போர்க்குற்றங்களுக்கு புதின் தான் பொறுப்பு: கனடா பிரதமர்

உக்ரைனில் போரால் ஏற்பட்டுள்ள கொடூரத்தை நேரடியாக கண்டேன்; கொடூரமான போர்க்குற்றங்களுக்கு புதின் தான் பொறுப்பு’ என்று, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ…

இந்தி திணிப்பு ஜிப்மர் நிர்வாகத்தின் அப்பட்டமான சட்ட மீறல்: சு.வெங்கடேசன் எம்.பி

புதுச்சேரி ஜிப்மர் அலுவல் மொழி அமலாக்கம் பற்றிய சுற்றறிக்கை அப்பட்டமாக சட்ட மீறல் என்றும் இந்தி மொழி மட்டும் என்ற சுற்றறிக்கையை…

Continue Reading

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி

திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்…

காவல்துறையில் சீர்திருத்தம் செய்யவேண்டியது அவசியம்: வெங்கையா நாயுடு

முற்போக்கான, நவீன இந்தியாவில் மக்களின் ஜனநாயக எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக காவல்துறை இருக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா…

ஹாங்காங்கின் புதிய தலைவராக ஜான் லீ தேர்வு!

ஹாங்காங்கின் புதிய தலைவராக ஜான் லீ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கின் புதிய தலைவராக ஜான் லீ தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் போட்டியிட்ட…

பணம் கொடுத்து முதல்-மந்திரி ஆனவர் பசவராஜ்: சித்தராமையா

பசவராஜ் பொம்மை மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்-மந்திரி அல்ல. பணத்தை கொடுத்து அவர் முதல்-மந்திரி பதவிக்கு வந்துள்ளார் என்று, சித்தராமையா கூறியுள்ளார்.…

உக்ரைன் போரில் வெற்றி நமதே: ரஷ்ய அதிபர் புதின்

இரண்டாம் உலகப் போரில் அடைந்ததை போல உக்ரைன் போரில் வெற்றி நமதே என்று ரஷ்ய அதிபர் புதின் கூறினார். இரண்டாம் உலகப்…

நான் மர்மமான முறையில் உயிரிழந்தால்?: எலான் மஸ்க்!

டுவிட்டரின் உரிமையாளராக மாற இருக்கும் எலான் மஸ்க்கின் உயிருக்கு ரஷ்யாவிடம் இருந்து அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழும்பியுள்ளது. உக்ரைனுக்கு உதவியதற்காக…

ராஜஸ்தான் மந்திரி மகன் மீது இளம்பெண் கற்பழிப்பு புகார்!

இளம்பெண் கற்பழிப்பு புகாரின் பேரில் ராஜஸ்தான் மந்திரி மகன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த…

ஆன்மீகம் தான் திமுகவுக்கு முதல் எதிரி: குருமூர்த்தி

எப்போது இருந்தாலும் திமுகவுக்கு ஆன்மீகம்தான் முதல் எதிரி என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி எச்சரித்துள்ளார். துக்ளக் பத்திரிகையின் 52 ஆவது ஆண்டு…

தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டால் மின்தடை: எல்.முருகன்

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து அனைத்து மாநிலங்களும் மின்மிகை மாநிலங்களாக உள்ளது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார். கன்னியாகுமரி…

தமிழக அரசு ஆன்மீக அரசு என்பதை மெய்பித்துவிட்டது!: தருமபுரம் ஆதீனம்

தருமபுரம் ஆதீன பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படு தொடர்பாக, தருமபுரம் ஆதீனம் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை…

சென்னையில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த முதியவர் உயிரிழப்பு!

சென்னை மயிலாப்பூர் ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த வி.ஜி.கண்ணையன் இன்று காலை உயிரிழந்துள்ளார். சென்னை கிரீன்வேஸ்…

ஆங்கிலம் பேசும் அளவிற்கு இந்தி பேச முடியவில்லை: நிர்மலா சீதாராமன் வருத்தம்!

ஆங்கிலம் பேசும் அளவிற்கு இந்தி பேச முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். ‘துக்ளக்’…

ஒரு ஆண்டு தி.மு.க. ஆட்சியில் சாதனை இல்லை, வேதனை தான் உள்ளது: சசிகலா

கோவில் நடைமுறைகளில் அரசு தலையிடக்கூடாது என்று சசிகலா கூறினார். மீஞ்சூர் அருகே வாயலூர் கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோவிலில் சித்தர்கள் கூடும்…

அண்ணா பல்கலைக்கழக சான்றிதழ் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: ஓபிஎஸ்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளுக்கான பல்வேறு சான்றிதழ் கட்டணங்களை உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது…