அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர்: உச்சநீதிமன்றம்!

பேரறிவாளன் விடுதலை குறித்து 3 ஆண்டுகாலமாக ஆளுநர் முடிவெடுக்காதது ஏன் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை…

ராஜபக்சே குடும்பத்தினருக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக்கூடாது: அன்புமணி

தமிழர்களை கொன்ற ராஜபக்சே குடும்பத்தினருக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக்கூடாது என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. இளைஞர்அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள…

இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்ப வேண்டும் சு.சாமி

இலங்கையில் எம்பிக்களை சுடும் நபர்களுக்கும், இலங்கையில் கலவரம் செய்பவர்களுக்கும் இரக்கமே காட்ட கூடாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி…

தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்று இடைக்கால தடை விதித்து உச்ச…

இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள் இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி: மெகபூபா முப்தி

இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள் இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி என்று காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி…

பட்டமளிப்பு விழா: கவர்னர் ஆர்.என்.ரவி நாளை கோவை வருகை!

பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள கவர்னர் ஆர்.என்.ரவி நாளை கோவை வருகிறார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் வரும் 13-ந்தேதி…

இலங்கை வன்முறையால் தமிழகத்திற்கு ஆபத்து?: மத்திய அரசு

இலங்கையில் வன்முறை தொடர்வதால் தமிழகத்திற்குள் தேச விரோத சக்திகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்டை…

இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் வரும்…

புதுச்சேரி ஜிப்மரின் இந்தித் திணிப்பு சுற்றறிக்கை எரித்த தோழர்கள் கைது!

புதுச்சேரி ஜிப்மரின் இந்தித் திணிப்பு சுற்றறிக்கை எரித்த தோழர்களைக் புதுச்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரியில் செயல்பட்டு வரும் இந்திய அரசின்…

முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும்: பிரியங்கா காந்தி

முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். இளங்கலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு ஜூலை…

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் இன்றி நடந்த நாடாளுமன்ற விழா!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 60 ஆண்டுகளில் முதன்முறையாக நாடாளுமன்ற விழாவில் வயது மூப்பு காரணமாக பங்கேற்கவில்லை. பிரிட்டன் ராணியாக…

இலங்கைக்கு, இந்தியா ராணுவத்தை அனுப்பாது: மத்திய அரசு!

இலங்கைக்கு, இந்தியா ராணுவத்தை அனுப்பாது. இலங்கையில் ஜனநாயகம், பொருளாதாரம் தழைக்க இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என கொழும்பில் உள்ள தூதரக…

ஆல்கஹால் சோதனையில் சிக்கிய 9 விமானிகள்: 2 பேர் சஸ்பெண்ட்

ஜனவரி முதல் ஏப்ரல் வரை நடத்தப்பட்ட ‘ஆல்கஹால்’ சோதனையில் 9 விமானிகள் சிக்கினர். இவர்களில் போதையில் இருந்த 2 பேர் சஸ்பெண்ட்…

மம்தாவுக்கு இலக்கிய விருது அறிவிக்கப்பட்டதற்கு இலக்கியவாதி எதிர்ப்பு!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு சிறப்பு இலக்கிய விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கு, அம்மாநில பிரபல எழுத்தாளரும், நாட்டுப்புற கலாசாரம் குறித்து…

முன்னாள் முதலமைச்சர் 87வது வயதில் 10, 12ம் வகுப்பில் தேர்ச்சி!

முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா, தனது 87வது வயதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி அடைந்துள்ளார். ஹரியானா…

பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

மத்திய நிதி அமைச்சர் மற்றும் மற்ற மாநில முதல்வர்களுடன் கலந்து பேசி, பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்…

சார்பதிவாளர் நியமனத்தில் இட ஒதுக்கீடு ராமதாஸ் கேள்வி!

2018ம் ஆண்டு உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படி பதவி உயர்வு வழங்கப்பட வேண்டிய இரண்டாம் நிலை சார்பதிவாளர் பட்டியலும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு தயார்…

தமிழ்நாடு ஏற்றுமதியில் முதலிடம் பெற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

இந்தியளவில் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலாவது மாநிலமாக திகழவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தென் பிராந்திய ஏற்றுமதியாளர் விருது…