பீகாரில் நீதிபதி வீட்டில் துப்பாக்கி முனையில் நகை-பணம் கொள்ளை!

நீதிபதியின் மனைவி மற்றும் மகளை தாக்கிய கொள்ளையர்கள் வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். பீகார் மாநிலம் சசாராம் பகுதியில்…

ரஷ்யாவை விட்டு வெளியேறும் மெக்டோனல்ட்ஸ்!

ரஷ்யாவில் உள்ள மெக்டோனல்ட்சின் 850 உணவகங்கள் உள்ளூர் நிறுவனத்திற்கு விற்கப்படுகிறது. கம்யூனிச நாடுகளின் கூட்டமைப்பான சோவியத் ஒன்றியம் 1990-களில் பிரிந்தபோது ரஷ்யாவிற்கு…

தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பிரிவு சட்டவிரோதமானது: சு.வெங்கடேசன்

தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பிரிவு என்பது சட்டவிரோதமானது; அதனை கலைக்க வேண்டும்; மேலும் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின்…

சீன விமான விபத்திற்கு பின் திட்டமிட்ட சதி இருக்கலாம்?

சீனாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட விமான விபத்திற்கு பின் திட்டமிட்ட சதி இருக்கலாம் என்று கருதுவதாக அமெரிக்க போக்குவரத்து…

திமுக வெங்காயம் மாதிரி உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது: அண்ணாமலை

திராவிட முன்னேற்றக்கழகம் என்பது பெரிய வெங்காயத்தை போன்றது என்றும் உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது எனவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை…

இந்திய கடற்படைக்கு ஒரே நேரத்தில், இரண்டு போர்க் கப்பல்கள் அறிமுகம்!

இந்திய கடற்படைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், ஒரே நேரத்தில், இரண்டு போர்க் கப்பல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நம் கடற்படைக்காக, இரண்டு…

ரஷ்யா அதிபர் புதினுக்கு கனடாவில் நுழைய தடை!

ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த சுமார் 1,000 பேர் தங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்யும் மசோதாவை…

தி.மு.க. ஆட்சியில் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்: சசிகலா

தி.மு.க. வாக்குறுதியை நிறைவேற்றாததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று சசிகலா குற்றம் சாட்டினார். சிவகங்கை…

நமது வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்: வெங்கையா நாயுடு

எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலையும் முறியடிக்க நமது வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார். நீலகிரி…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு…

தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் இலவசமில்லை: சுகாதாரத் துறை அறிவிப்பு

தமிழகத்தில் 18 முதல் 59 வயது உள்ளவர்களுக்கு, அரசு மருத்துவமனைகளில், ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடப்படாது என, பொது சுகாதாரத் துறை…

Continue Reading

ரெயில்கள் மூலம் சட்டவிரோதமாக ஆயுத கடத்தலை தடுக்க மம்தா உத்தரவு!

ரெயில்கள் மூலமாக காரக்புருக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதாக தகவல்கள் வந்தன. இதனையடுத்து, ஆயுதக்கடத்தலை தடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளாா். கொல்கத்தாவில் நடைபெற்ற நிர்வாக ஆய்வுகூட்டத்தில்…

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ போலீசார் கைது செய்தனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்…

லோக் அயுக்தா சட்ட வரைவு குழு கூட்டத்தை நடத்த வேண்டும்: அன்னா ஹசாரே

லோக் அயுக்தா சட்ட வரைவு குழு கூட்டத்தை நடத்துமாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு, அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார். காந்தியவாதியும், சமூக…

ஜமைக்காவில் அம்பேத்கர் சாலையை ராம்நாத் திறந்து வைத்தார்!

ஜமைக்காவில் அம்பேத்கர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள சாலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். ஜமைக்கா நாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4…

கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அமெரிக்கா

கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. கோதுமை ஏற்றுமதி செய்கிற நாடுகளில்…

இந்து, முஸ்லிம்கள் தங்களை பிளவுப்படுத்தாமல் பார்த்து கொள்ள வேண்டும்: அமைச்சர்

ஞானவாபி மசூதி ஆய்வு விவகாரத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள் தங்களை பிளவுபடுத்தாமல் பார்த்து கொள்ள வேண்டும் என உள்துறை மந்திரி திலீப் வல்சே…

தமிழக அரசு நிவாரணப் பொருட்களுடன் கப்பல் இன்று இலங்கை செல்கிறது!

தமிழக அரசு வழங்கி உள்ள நிவாரணப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று (புதன்கிழமை ) கப்பலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து…