பங்குச்சந்தை ஊழல் வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணா ஜாமீன் மனு!

பங்குச்சந்தை ஊழல் வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனராக சித்ரா…

தனியார் முதலீடுகளால் வேலை வாய்ப்பு பெருகும்: விஞ்ஞானி மயில்சாமி

விண்வெளித்துறையில் தனியார் துறையில் முதலீடுகள் வருவதால் வேலை வாய்ப்புகள் பெருகும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார். இஸ்ரோ முன்னாள் இயக்குனரும்,…

மகிந்த ராஜபக்சே நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றார்!

மக்களின் கடும் கோபத்தால் கடற்படை தளத்தில் பதுங்கி இருந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது மகன் நமல் ராஜக்பசே…

இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டுப் திரைப்படங்கள் எடுக்க ஊக்கத்தொகை!

இந்தியாவை சர்வதேச திரைப்பட படப்பிடிப்புகளுக்கு உகந்த இடமாக மாற்றுவதே மத்திய அரசின் உறுதியான நோக்கம் என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்…

கொரோனா அதிகரிப்பு: பிஜிங்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை!

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சீன அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.…

டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் திடீர் ராஜினாமா!

டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் நேற்று திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி…

அரசு பள்ளியில் தரமில்லை: பீகார் முதல்வரிடம் 6ம் வகுப்பு மாணவன் புகார்!

அரசு பள்ளிகளில் தரமான கல்வி இல்லை. எனவே, தனியார் பள்ளியில் படிக்க உதவுங்கள் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் 6ம் வகுப்பு…

தமிழக நிவாரண பொருட்களுடன் இலங்கைக்கு கப்பல் புறப்பட்டது!

தமிழக அரசு வழங்கிய நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கப்பலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து அனுப்பிவைத்தார்.…

பேரறிவாளன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்: மு.க.ஸ்டாலின்

பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில்…

சாபத்திலிருந்து கொலையாளிகள் தப்ப முடியாது: அனுசுயா

ராஜிவ் கொல்லப்பட்ட நேரத்தில், ஸ்ரீபெரும்புதுாரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, குண்டு வெடிப்பில் சிக்கி உயிர் பிழைத்தவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுசுயா. தற்போது…

நெல்லை குவாரியில் மேலும் ஒருவர் உடல் மீட்பு!

திருநெல்வேலி அருகே கல் குவாரியில் பாறைகளை வெடி வைத்து தகர்த்து, மேலும் ஒரு உடலை மீட்டனர். இன்னும் ஒரு உடல் மீட்கப்பட…

பேரறிவாளன் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!

எடப்பாடி பழனிச்சாமியை பேரறிவாளன் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் சந்தித்து பேசினர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக எதிர்க்கட்சி தலைவரும்,…

அன்புமணி முழுசா தெரியாமல் பேசக்கூடாது: கொங்குநாடு ஈஸ்வரன்

டெல்டா மாவட்ட விவசாயிகளை காட்டிலும் கொங்கு மண்டல விவசாயிகள் எவ்வளவு சிரமப்பட்டு விவசாயம் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அன்புமணி பேச…

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது: நளினி வக்கீல்

பேரறிவாளனை 142 ஆவது விதியின் படி விடுதலை செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்த தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என நளினியின் வழக்கறிஞர்…

நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி திமுக எம்பி.க்கள் மனு!

பருத்தி நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து திமுக எம்பிக்கள் குழு மனு கொடுத்தனர்.…

அமைச்சர் ரோஜாவிடம் 65 வயது முதியவர் கல்யாணம் பண்ணி வைக்க கோரிக்கை!

ஆந்திராவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, அரசு திட்டங்கள் முழுமையாக சென்றடைந்ததா என்று அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் ஆய்வு செய்து…

தென்னிலங்கை நெருக்கடி- தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன், நெருக்கடி நிலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவை தெரிவித்திருந்தார். அது தொடர்பில் சர்ச்சைகள்…