பழங்குடியினருடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நடனம்!

உதகமண்டலம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அம்மண்ணின் பூர்வகுடிகளாக தோடர் பழங்குடியினர் உற்சாக வரவேற்பளித்தனர். இந்த வரவேற்பின் போது தோடர்களுடன் இணைந்து அவர்களது…

சிவசங்கர் பாபா: மேலும் 4 முன்னாள் மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 முன்னாள் பள்ளி மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல்…

மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாமக, பாஜ ஆதரவு!

மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு, பாமக ஆதரவு அளிக்கும் என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும்…

பேரறிவாளன் விடுதலைக்கு முக்கிய காரணம் நம்ம முதல்வர் தான்: க.பொன்முடி

திருவாரூர் கீழ வீதியில் நடைபெற்ற சாதனை விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் க.பொன்முடி, பேரறிவாளன் விடுதலை குறித்து சில கருத்துகளைப்…

சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் சார்பில் அறப்போராட்டம் நடைபெற்றது. அப்போது கோவை சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய…

ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் நினைவகத்தில் காங்கிரஸ் போராட்டம்!

ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராஜிவ் நினைவகத்தில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாருக்கு,…

5 ரெயில் நிலையங்கள் ரூ.2 ஆயிரம் கோடியில் உலக தரமாக மாற்றியமைக்கப்படும்!

5 ரெயில் நிலையங்கள் ரூ.2 ஆயிரம் கோடியில் உலக தரமாக மாற்றியமைக்கப்படும்! எழும்பூர் உள்ளிட்ட 5 ரெயில் நிலையங்கள் ரூ.2 ஆயிரம்…

கோவையில் தொல்பொருட்கள் கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

கோவை வஉசி மைதானத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று துவங்கி…

பேரறிவாளன், வைகோவை சந்தித்து நன்றி தெரிவித்தார்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலை ஆன பேரறிவாளன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து நன்றி…

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கும், சென்னை விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை விமான நிலையம்…

போரில் பழிவாங்கும் உணர்வு இல்லை: கோத்தபய ராஜபக்சே!

விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந்தது இல்லை. மனிதாபிமான நடவடிக்கை மூலம் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது என்று கோத்தபய ராஜபக்சே…

ரஷ்யா விமான நிறுவனங்களுக்குத் தடை விதித்த இங்கிலாந்து!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால், ரஷ்ய விமான நிறுவனங்கள் மீது இங்கிலாந்து பொருளாதாரத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இங்கிலாந்து…

அமெரிக்காவிலும் குரங்கம்மை தொற்று உறுதி!

அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீளாத நிலையில், அந்நாட்டில் குரங்கு வைரஸ் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை…

உக்ரைன் வீரர்கள் 1,730 பேர் சரண்; மரியுபோல் நகரை கைப்பற்றிய ரஷ்ய படை!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடரும் நிலையில் உக்ரைன் நாட்டு வீரர்கள் 1,730 பேர் ரஷ்யாவிடம் சரண் அடைந்துள்ளதாக அந்நாட்டின்…

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் பலர் சிக்கியுள்ளனர் வியாழன் இரவு ஜே&கே வின் வடக்கு யூனியன் பிரதேசத்தில் உள்ள கோனி…