யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது: ஓ.பன்னீர் செல்வம்

அதிமுக ஆட்சிக் காலத்தில் “அமைதி, வளம், வளர்ச்சி” என்ற பாதையில் சென்று கொண்டிருந்த தமிழகத்தை “கொலை, கொள்ளை, தற்கொலை” என்ற பாதைக்கு…

பட்டின பிரவேசம்: அலைகடலென திரள அழைக்கும் அண்ணாமலை!

தருமபுர ஆதீனத்தில் இன்று இரவு சர்ச்சைக்குரியதாக மாறிய ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பெரும் எண்ணிக்கையில்…

இந்திய வெளியுறவுத்துறை யார் பேச்சையும் கேட்பதில்லை: ராகுல்காந்தி

இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் யார் பேச்சையும் கேட்பதில்லை என ஐரோப்பிய அதிகாரிகள் கூறுகின்றனர் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில்…

மழை பாதித்த பகுதிகளில் முதல்வர் போட்டோ ஷூட் நடத்துகிறார்: குமாரசாமி

பெங்களூருவில் மழை பாதித்த பகுதிகளில் முதல்-மந்திரி ‘போட்டோ ஷூட்’ மட்டும் தான் நடத்துகிறார் என குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார். பெங்களூருவில் தொடர்ந்து…

பா.ம.க. ஒருமுறையாவது ஆட்சிக்கு வரவேண்டும்: அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. ஒருமுறையாவது ஆட்சிக்கு வரவேண்டும் எனவும், தனக்கு பதவி ஆசை கிடையாது எனவும் பொதுகுழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசி உள்ளார்.…

பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளர் விவேக் குமார்!

பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக ஐ.எஃப்.எஸ். அதிகாரி விவேக் குமாரை மத்திய அரசு நியமனம் செய்து இருக்கிறது. பிரதமர் நரேந்திர…

ஜம்மு – காஷ்மீரில் சுரங்கப்பாதை விபத்து; பலி 10 ஆக உயர்வு!

ஜம்மு – காஷ்மீரில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது. ஜம்மு – காஷ்மீரிலிருக்கும் ராம்பன்…

சென்னையில் நடந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கூட்டம்!

சென்னையில் தமிழீழ நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கூட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். இத்தடையை மீறி கூட்டம் நடத்தியதாக அதன்…

நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் ஆலோசனை!

பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991ம் ஆண்டு…

உயர்த்தியதில் இருந்து 50 % குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச்சொல்வதா?: தியாகராஜன்

எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது என்று பழனிவேல் தியாகராஜன் டுவிட்டரில் விமர்சித்துள்ளார். சென்னை,…

பிரான்சில் சுற்றுலா விமானம் விபத்து: 5 பேர் பலி

பிரான்சில் சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். தென்கிழக்கு பிரான்சில் உள்ள கிரெனோபில் அருகே உள்ள வெர்சௌட் விமான நிலையத்தில்…

மரியம் நவாஸ் குறித்து சர்ச்சை கருத்து: இம்ரான்கானுக்கு எதிர்ப்பு!

நவாஸ் ஷெரீப்பின் மகளான மரியம் நவாஸ் குறித்து இம்ரான்கானின் சர்ச்சை பேச்சு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லா…

பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 விலை குறைப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததின் தொடர்ச்சியாக விலைவாசி உயர்ந்து வந்தது. இந் நிலையில், மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: இன்று 4-ம் ஆண்டு நினைவு தினம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 22) அனுசரிக்கப்படுகிறது. தூத்துக்குடி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு…

சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா குற்றவாளி!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் துணை…

சிபிஐ அதிகாரிகளை தடுத்த கட்சி தொண்டர்களுக்கு அறை!

சிபிஐ அதிகாரிகளை தடுத்த தனது கட்சி தொண்டர்களின் கன்னத்தில் லாலுவின் மனைவி ரப்ரிதேவி அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஷ்டிரிய ஜனதா…

ஆஸ்திரேலியா புதிய பிரதமராக அந்தோனி ஆல்பேன்ஸ் தேர்வு!

ஆஸ்திரேலியா புதிய பிரதமராக அந்தோனி ஆல்பேன்ஸ் தேர்வு செய்யப்பட உள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தார்.…

உலகெங்கும் பதினோரு நாடுகளில் சுமார் 80 பேருக்கு குரங்கம்மை நோய்!

பதினோரு நாடுகளில் சுமார் 80 பேருக்கு குரங்கம்மை நோய் தொற்று உண்டாகி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம்…