படத்துக்கு அமைச்சர்களின் ஓசி டிக்கெட், பிரியாணி தான் திராவிட மாடலா?: சீமான்

உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்கு அமைச்சர்களே ஓசி டிக்கெட் மற்றும் பிரியாணி வாங்கி தருவதுதான் திராவிட மாடலா என நாம்…

தடையை மீறி நினைவேந்தலை நடத்துவோம்: திருமுருகன் காந்தி

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், பல்லக்கு தூக்குவதற்கு அனுமதியளிக்கும் திமுக அரசு, ஈழத்தமிழருக்கான நினைவேந்தலுக்கு மட்டும் தடை விதிப்பதாக திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.…

ராணுவ தலைமை தளபதி எல்லையில் உள்ள பகுதிகளை பார்வையிட்டார்!

ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள பகுதிகளை பார்வையிட்டார். ஜம்மு காஷ்மீர், காஷ்மீருக்கு இரண்டு நாள்…

அனைத்து மாநிலங்களும் ‘வாட்’ வரியை குறைக்க வேண்டும்: மாயாவதி

பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைய அனைத்து மாநிலங்களும் ‘வாட்’ வரியை குறைக்க வேண்டும் என்று மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார். பகுஜன்…

குதுப்மினார் வளாகத்தில் அகழாய்வு நடக்காது: மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி!

ஞானவாபி மசூதியை தொடர்ந்து குதுப்மினார் வளாகத்தில் அகழாய்வு செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. டெல்லியில் உள்ள…

அசாமில் கனமழை, வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு!

அசாமில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாம் கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…

ஊழல் கலாசாரத்தை அடியோடு ஒழித்தது பா.ஜ., தான்: அமித் ஷா

வட கிழக்கு மாநிலங்களில் ஊழல் கலாசாரத்தை அடியோடு ஒழித்த பெருமை பா.ஜ.,வுக்கு உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.…

அர்ஜூன் சிங், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்!

மேற்கு வங்க மாநில பா.ஜ.க துணைத் தலைவரும், எம்.பியுமான அர்ஜூன் சிங், அக்கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.…

பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்காது: தியாகராஜன்

பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்திய போது, மாநிலங்களுடன் ஆலோசிக்காத மத்திய அரசு, மாநிலங்கள் வரி விதிப்பை குறைக்க வேண்டும் என,…

ராஜீவ் கொலை வழக்கில் எஞ்சிய 6 தமிழரை விடுதலை செய்ய கூடாது: ஜி.கே.வாசன்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பின் அடிப்படையில்…

காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தக்காளி மற்றும் பீன்ஸ் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்து வருகின்றனர் என்று தேமுதிக தலைவர்…

சென்னையில் முதல் கட்டமாக 500 பேட்டரி பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர்

சென்னைவாசிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக 500 பேட்டரி பேருந்துகள்…

13 ஆயிரம் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: மா.சுப்பிரமணியன்

தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் பணிபுரியும் 13,267 ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.…

என்ஜினீயரிங் கல்வி கட்டணம் உயர்கிறது!

என்ஜினீயரிங் கல்வி கட்டணம் உயர்கிறது. இது தொடர்பான பரிந்துரை பட்டியலை தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ளது. பொதுவாக என்ஜினீயரிங், தொழில்நுட்ப படிப்புகளுக்கான…

சென்னையில் இன்று முதல் பைக்கில் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்!

சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னிருக்கையில் அமர்வோரும் ஹெல்மட் அணிவது கட்டாயம் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்துகள் மற்றும்…

ரஷ்யாவிடம் ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுத்தரக்கூடாது: போலந்து அதிபர்

உக்ரைன் நாடாளுமன்றத்தில் பேசிய போலந்து அதிபர், உக்ரைன் ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டு கொடுத்து விடக்கூடாது என வலியுறுத்தினார். உக்ரைன்…

பிலிப்பைன்ஸ் படகு தீப்பிடித்து 7 பேர் உயிரிழப்பு; 120 பயணிகள் மீட்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டில் படகு தீப்பிடித்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 120 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில், பொலிலியோ தீவிலிருந்து…

பிரதமர் மோடி டோக்கியோ சென்றடைந்தார்!

குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார். டோக்கியா விமான நிலையத்தில் இந்தியர்கள் பிரதமர்…