ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்: ஷெபாஸ் ஷெரிப்

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார். ஆசியாவில் அமைதி பேச்சுவார்த்தை…

போருக்கு மத்தியில் நாங்கள் நாட்டுக்கு சேவை செய்துள்ளோம்: பிரதமர் மோடி

பல்வேறு திட்டங்கள் மூலம் ஏழைகளுக்கு சேவை செய்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சித்தோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர…

எம்பி நவ்நீத் ராணா கைது விவகாரம்; மகாராஷ்டிரா தலைமை செயலருக்கு நோட்டீஸ்!

சுயேச்சை பெண் எம்பி நவ்நீத் ராணா கைது விவகாரம் தொடர்பாக வரும் ஜூன் 15ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க…

வன்னியர் சமுதாய மக்களுக்கு ராமதாஸ் துரோகம்: காடுவெட்டி குரு மகள்

பாட்டாளி மக்கள் கட்சிக்கு மகனை தலைவர் ஆக்கியதன் மூலம் வன்னியர் சமுதாய மக்களுக்கு ராமதாஸ் துரோகம் செய்துள்ளதாக மறைந்த வன்னியர் சங்கத்…

உலகத்தின் தலைவராக இந்தியா இருக்க வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

தேசிய கல்வி கொள்கை திட்டம் சுமூகமாக நடைமுறைப் படுத்தப்படும் என்றும், உலகத்தின் தலைவராக இந்தியா இருக்க வேண்டும் என்றும் தமிழக ஆளுநர்…

மனைவி, மகன், மகளை கழுத்தை அறுத்து கொன்ற ஐ.டி. ஊழியர் தற்கொலை!

மனைவி, மகன், மகள் கழுத்தை அறுத்து கொன்று, ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை…

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் பலி!

கூடலூர் அருகே கணவர் கண்முன்பு காட்டு யானை தாக்கி பெண் பலியானார். நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறையை…

பாட்டாளி மக்கள் கட்சிக்கு டாக்டர் அன்புமணி தலைவராக தேர்வு!

பாட்டாளி மக்கள் கட்சிக்கு தலைவராக டாக்டர் அன்புமணி பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில்…

மறக்கப்பட்ட அழகு சாதனம்!

அழகை விரும்பாத இளம்பெண்கள் யாருமே கிடையாது. அந்த அழகை பெற பியூட்டி பார்லர்களுக்கு படையெடுக்கும் பெண்கள் ஏராளம். இன்னும் சிலரோ, வீட்டுக்குள்ளேயே…

மழைக்காலத்தில் மேக்-அப் போடுவதெப்படி?

நன்றாக மேக்-அப் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினாலும், பலருக்கு எவ்வாறு அதை முறையாக செய்வது, மேக்-அப் வெகுநேரம் கலையாமல் இருக்க…

தோல்களிலுள்ள அழுக்கை நீக்கணுமா?

ஒவ்வொருவரின் சருமத் தோலிலும், நுண் துளைகள் காணப்படும். இவை, உடலில் சேரும் கழிவுகள், தண்­ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை வெளியேற்ற உதவுகிறது.…

மாசு மருவற்ற முகம் வேண்டுமா?

ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை அவன் முகத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம். அதனால் தான் நம் முன்னோர்கள் முகத்தை கண்ணாடியாக கூறினார்கள். அகத்தின் அழகு…

முகப் பொலிவிற்கு!

முகப் பொலிவிற்கு! சிலரது கன்னங்கள் குழிவிழுந்து முகம் பொலிவற்று காணப்படும். கன்னங்கள் குழிவிழுவதால் கண்களும் இருண்டு, பொலிவின்றி இருக்கும். இதனால் முகத்தை…

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியா மீதான தீர்மானம் தோல்வி!

வட கொரியா மீது கூடுதல் தடைகளை விதிக்கும் வகையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யாவும், சீனாவும்…

வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறியதற்கு கடவுளுக்கு நன்றி: புடின்

ரஷ்யாவிலுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி உள்ளன. அதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யா…

ஆப்கன் மக்களுக்கு என்றும் இந்தியா துணை நிற்கும்: அஜித் தோவல்

ஆப்கன் மக்களுக்கு இந்தியா என்றும் துணை நிற்கும் என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உறுதி அளித்துள்ளார். மத்திய ஆசிய…

20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கம்மை: உலக சுகாதார அமைப்பு!

குரங்கம்மை நோய் சமூக பரவலாக மாறும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களை…

இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலிக்கு சர்வதேச புக்கர் பரிசு!

லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ, ‘புக்கர்’ பரிசை பெற்றுக்கொண்டார். எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவம்…