ஜம்மு-காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம்!

ஜம்மு-காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பண்டிட் சமூகத்தைச் சோ்ந்த அரசுப்…

இந்தியாவின் தேசியகோவிலாக ராமர்கோவில் இருக்கும்: யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கருவறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குப் பிறகு,…

ஆற்றில் நீந்தி இந்தியாவிற்குள் நுழைந்த வங்கதேச பெண் கைது!

வங்கதேச பெண் ஒருவர் மேற்குவங்கத்தின் சுந்தரவன காடுகளை துணிச்சலாக கடந்து ஆற்றின் வழியாக நீந்தி தனது காதலனை திருமணம் செய்த சம்பவம்…

நேஷனல் ஹெரால்டு: சோனியா, ராகுலுக்கு அமலாக்க துறை சம்மன்!

நேஷனல் ஹெரால்டு வழக்கில், வரும் 8 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு,…

சசிகலா பா.ஜ.க.வில் சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம்: நயினார் நாகேந்திரன்

சசிகலா பா.ஜ.க.வில் சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம் என்று நயினார் நாகேந்திரன் கூறினார். புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில்…

திருச்சி மத்திய சிறையில் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யுங்கள்: அன்புமணி

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யுங்கள் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர்…

சீன லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம்

தமிழ்நாட்டில் தீப்பெட்டி தொழில் சிறந்து விளங்க சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என மக்கள்…

கர்நாடகா மாநில அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

மேகதாது அணை கட்டப்படும் என்ற கர்நாடக அரசின் நிலைப்பாடு காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை பறிக்கும் செயலாகும் என்று…

வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.135 குறைப்பு!

வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.135 குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில், ஒரு சிலிண்டர் ரூ.2,373 ஆக விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தையில்…

பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு!

பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 5000 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியைக்…

ராமஜெயம் கொலை: ஈரோட்டில் 70 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை!

ராமஜெயம் கொலையாளிகள் தப்பி சென்ற கார் விவரம் குறித்து ஈரோட்டில் 70 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர். கொலையாளிகள் தப்பி…

முல்லை பெரியாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு!

முல்லைபெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக பாசனத்திற்காக இன்று முதல் 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.…

பத்திர பதிவுத்துறையில் ‘தட்கல்’ முறை அறிமுகம்!

ஒரு நாளைக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையிலான டோக்கன்கள் முன்பதிவு செய்யப்படுவதால் பொது மக்கள் சிலர் ஏமாற்றமடைகின்றனர். ஆகையால் ரூ.5 ஆயிரம் செலுத்தினால்…

கல்வி அமைச்சர்கள் மாநாடு: புறக்கணித்த தமிழக அமைச்சர்கள்!

தேசிய அளவில் கல்வி அமைச்சர்கள் மாநாடு இன்றும் நாளையும், குஜராத்தில் நடைபெறுகிறது. ஆனால் தமிழகம் இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளது. மத்திய கல்வி…

சீனாவின் ஷாங்காய் நகரில் ஊரடங்கு ரத்து!

சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த இரண்டு மாத காலமாக போடப்பட்டிருந்த ஊரடங்கு சில கட்டுப்பாடுகளுடன் விலக்கி கொள்ளப்பட்டது. ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டதால்…

இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட பாகிஸ்தான் விருப்பம்!

இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட பாகிஸ்தான் பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அவர்…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: மதுரை நீதிமன்றத்தில் 71 பேர் ஆஜர்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக 71 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில்…

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக, அதிமுக, காங்கிரஸ் வேட்புமனுக்கள் ஏற்பு!

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்குத்…