சுற்றுச்சூழல் செயல்பாட்டில் இந்தியாவுக்கு 180வது இடம்!

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், காற்றின் தரம், கார்பன் உமிழ்வு போன்ற 40 வகையான அளவீடுகள் கொண்டு தரவரிசைப்படுத்தப்படும்.…

அணுசக்தி விநியோக குழுவில் இந்தியா இணைய சீனா முட்டுக்கட்டை: ஜெய்சங்கா்!

அணுசக்தி விநியோக குழுவில் (என்எஸ்ஜி) இந்தியா இணைவதற்கு சீனா முட்டுக்கட்டை போடுவதாக மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மறைமுகமாக விமா்சித்தாா். பாஜக…

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம்: அல்கொய்தா

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என அல்கொய்தா பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஞானவாபி மதவழிபாட்டு தளம் தொடர்பாக ஆங்கில செய்தி சேனலில்…

மோடியின் ஆட்சியில் நக்சல் பிரச்னை குறைக்கப்பட்டுள்ளது: அமித் ஷா!

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், நக்சல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 70 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என, மத்திய உள்துறை அமைச்சர்…

குப்தா சகோதரர்கள் துபாயில் கைது செய்யப்பட்டனர்!

இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர்களான ராஜேஷ் குப்தா, அதுல் குப்தா ஆகியோர் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் கைது…

அமெரிக்காவில் தந்தையை கொன்ற 2 வயது குழந்தை; தாய் கைது!

அமெரிக்காவில், இரண்டு வயது குழந்தை, தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில், அஜாக்கிரதையாக இருந்த தாய் குற்றவாளி என, நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.…

நாட்டில் மத பிரச்சினையை பா.ஜ.க கிளப்புகிறது: சித்தராமையா

நாட்டில் மத பிரச்சினையை பா.ஜ.க கிளப்புவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில்…

ஞானவாபி மசூதி வழக்கை விசாரித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல்!

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் விடியோ பதிவுடன் கூடிய அளவிடும் பணிக்கு உத்தரவிட்ட மாவட்ட நீதிமன்ற நீதிபதி…

பினராய் விஜயன் சூட்கேசில் துபாய்க்கு பணம் கடத்தினார்: ஸ்வப்னா சுரேஷ்

தங்க கடத்தல் விஷயத்தில் மாநில முதல்வருக்கும் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் அளித்துள்ள வாக்குமூலம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

ரூ.1.25 கோடி லஞ்சம் வாங்கியதாக பஞ்சாப் முன்னாள் அமைச்சா் கைது!

மரம் வெட்ட ரூ.1.25 கோடி லஞ்சம் வாங்கியதாக பஞ்சாப் முன்னாள் வனத்துறை அமைச்சா் சாது சிங் தரம்சோத்தை மாநில ஊழல் தடுப்பு…

சோனியா அமலாக்கத்துறை முன்பு ஆஜராக கூடுதல் அவகாசம் அளிக்க கோரிக்கை!

கொரோனாவில் இருந்து இன்னும் குணமாகாததால் அமலாக்கத்துறை முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆஜராக கூடுதல் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.…

உக்ரைனில் படித்த மாணவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம்

உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு…

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது: ராதாகிருஷ்ணன்

கொரோனா தடுப்புக்கான ஐந்து உத்திகளைக் கையாளுமாறு ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலைக்…

தமிழக அமைச்சர்கள் தொடை நடுங்கிகள்: அண்ணாமலை

தமிழக அமைச்சர்கள் அனைவருமே தொடை நடுங்கிகள்; தமிழகத்தை தாண்டி எங்குமே செல்லமாட்டார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேலி பேசியுள்ளார்.…

மேகதாது புதிய அணை திட்டம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!

காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கக் கூடாது என்று ஆணையிடக் கோரி தமிழக…

Continue Reading

ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்றும் சோதனை!

ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, வடபழனியை தலைமையிடமாக கொண்டு…

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட மான நஷ்ட வழக்குகளுக்கு தடை!

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம் தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி தாக்கல் செய்த…

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் மறியல் போராட்டம்: கே.எஸ்.அழகிரி

மத்திய மக்கள் விரோத பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற 28-ந் தேதி முதல் ஜூலை 1-ந் தேதி…