எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் பசில் ராஜபக்ச!

இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார். கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப்…

புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் மருந்து சோதனை வெற்றி!

புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் மருந்து சோதனை அடிப்படையில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது மருத்துவ உலகில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை…

காஷ்மீரில் மத்திய அரசு தோல்வி: பரூக் அப்துல்லா!

காஷ்மீரில் அமைதியை கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சி தோல்வியடைந்துவிட்டதாக பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஹஸ்ரட்பல் தொகுதியில்…

தமிழகத்தில் 8 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

தமிழகத்தில் 8 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மயிலாடுதுறை உள்பட தமிழகத்தில் 8 இடங்களில் என்.ஐ.ஏ எனப்படும்…

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு சிறப்பு அதிகாரம் உள்ளது: பசவராஜ் பொம்மை

மேகதாது அணை விவகாரம் பற்றி காவிரி மேலாண்மை கூட்டத்தில் பேச தமிழகம் எதிர்ப்பு தெரிவித்ததற்கு கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலடி…

கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ ரோபோக்கள்!

கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ தானியங்கி ரோபோக்கள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து…

பொறியியல் கல்லூரிகளில் சேர 20-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர வருகிற 20-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், ஆகஸ்டு 16-ந் தேதி கவுன்சிலிங் தொடங்கும் என்றும் தமிழக…

Continue Reading

தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் லாலுவுக்கு ரூ.6,000 அபராதம்!

தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத்துக்கு ரூ.6,000 அபராதம் விதித்து ஜாா்க்கண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டது.…

விமான பயணிகளுக்கு இனிமே முகக்கவசம் கட்டாயம்!

முகக்கவசம் அணியவில்லை என்றால் விமானத்தில் அனுமதிக்க வேண்டாம் என்று விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்ற…

உலகம் முழுவதும் 29 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு: டெட்ரோஸ்

உலகம் முழுவதும் 29 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர்…

ஈரானில் ரயில் தடம் புரண்டு 22 பேர் பலி!

ஈரானில் பயணியர் ரயில் தடம் புரண்டதில், 22 பேர் இறந்தனர்; 8௦க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள…

சீனாவில் விமான விபத்தில் வீடுகள் எரிந்து சேதம்!

மத்திய சீனாவில் ஹூபே மாகாணத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பல வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. கடந்த இரண்டு மாதங்களில்…

காஷ்மீர் எல்லை பகுதியில் அத்துமீறி பறந்த ஆளில்லா விமானம்!

காஷ்மீரில் சர்வதேச எல்லை பகுதியில் இன்று அதிகாலையில் அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானம் மீது பி.எஸ்.எப். வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.…

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு!

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை இந்திய ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர் குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டம் துடாபூர்…

மரியுபோல் நகரில் இருந்து 100 உடல்கள் மீட்பு!

உக்ரைனின் மரியுபோல் நகரில் 2 கட்டிடங்களில் இருந்து 100 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன என நகர மேயரின் உதவியாளர் கூறியுள்ளார். உக்ரைன்…

இந்தியா – வியட்நாம் இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து!

வியட்னாம் நாட்டில் இந்தியாவில் உற்பத்தியான 12 அதிவிரைவு காவல் படகுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து…

பின்லாந்து பிரதமர் சன்னா மரினுக்கு கொரோனா!

பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனக்கு கொரோனா தொற்று…