கொல்கத்தாவில் வங்கதேச தூதரகம் அருகே பெண் சுட்டுக்கொலை!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள வங்கதேச துணை தூதரக அலுவலகம் அருகே திடீரென்று போலீஸ்காரர் சரமாரியாக சுட்டதில் பெண் பலியானார்.…

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்: நாராயணசாமி

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து கட்சி தலைமையின் ஒப்புதல் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்று, புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.…

தமிழகத்தில் அ.தி.மு.க.வே பிரதான எதிர்கட்சி: எடப்பாடி பழனிசாமி

பல ஆண்டு காலமாக நடந்து வந்த பட்டின பிரவேச நிகழ்ச்சியை தி.மு.க. அரசு வேண்டுமென்றே தடை செய்ய முயற்சி செய்தது. அதனை…

வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை: ஜி.கே.வாசன்

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இருந்து சுமார் 1502 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களின்…

ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசரச் சட்டம்: முதலமைச்சர் ஆலோசனை!

ஆன்லைன் ரம்மி விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இது…

பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். இசைக்கிற இசைக்கு உலகம் ஆடாது: ப.சிதம்பரம்!

பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். இசைக்கிற இசைக்கு உலகம் ஆடாது என்பதை மோடி அரசு உணர வேண்டும் என்று, ப.சிதம்பரம் கூறியுள்ளார். 180…

மேற்கு வங்க தோல்விக்கு கொரோனாவே காரணம்: ஜெ.பி.நட்டா

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து ஓராண்டைக் கடந்துள்ள சூழலில், “தேர்தல் தோல்விக்கு கொரோனா இரண்டாம் அலை பாதிப்பே காரணம்”…

விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசி அறிமுகம்!

இந்தியாவில் முதன்முறையாக உள்நாட்டில் தயாரான விலங்குகளுக்கான அனோகோவேக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசி மத்திய மந்திரியால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு உள்ளது. நாட்டில்…

குற்றச்சாட்டை வாபஸ் பெறக்கோரி கொலை மிரட்டல்: ஸ்வப்னா சுரேஷ்

முதல்-மந்திரி மீதான குற்றச்சாட்டை வாபஸ் பெறக்கோரி கொலை மிரட்டல் விடுப்பதாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார். கேரளாவை உலுக்கிய தங்கம் கடத்தல் வழக்கு…

இந்தியாவின் உயிரி பொருளாதாரம் 8 மடங்கு வளா்ச்சி: பிரதமா் மோடி

இந்தியாவின் உயிரி பொருளாதாரம் கடந்த 8 ஆண்டுகளில் 8 மடங்கு வளா்ச்சி கண்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். டெல்லியில் உயிரி…

வில்வித்தை வீரரின் கார் ஜன்னலை உடைத்து கொள்ளை!

டெல்லியில் வில்வித்தை வீரர் அபிஷேக் வர்மாவின் நிறுத்தியிருந்த கார் ஜன்னலை உடைத்து லேப்டாப், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. டெல்லியின் ரோகிணி…

இரட்டை இலை பெற லஞ்சம்: அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகை ஏற்பு!

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி சிபிஐ நீதிமன்றம் ஏற்றுக்…

சித்து மூசேவாலா கொலை: கோல்டி பிராருக்கு ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ்!

பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கோல்டி பிராருக்கு எதிராக ‘ ரெட் கார்னர் ‘நோட்டீஸ் அனுப்பி…

வங்கி மோசடி வழக்கில் தொழிலதிபரின் விமானம் பறிமுதல்!

வங்கி மோசடி வழக்கில், தொழிலதிபரின் 31 கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது. டெல்லியை சேர்ந்த ‘பூஷண்…

சர்வதேச நிதியத்தின் இயக்குனராக இந்தியர் கிருஷ்ணா சீனிவாசன் நியமனம்!

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் துறையின் இயக்குனராக கிருஷ்ணா சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்.) ஆசிய-பசிபிக் துறையின் இயக்குனராக…

உக்ரைனுக்கு கூடுதலாக நிதியுதவி: ஐரோப்பிய ஆணையம்

EU announces additional 205 million euros aid for Ukraine உக்ரைனுக்கு ஐரோப்பிய ஆணையம் கூடுதலாக 22 கோடி அமெரிக்க…

தென்கொரியாவில் அலுவலக கட்டிடத்தில் தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி!

தென்கொரியாவில் அலுவலக கட்டிடத்தில் தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர். தென்கொரியாவில் டேகு நகரில் மாவட்ட கோர்ட்டு அருகே 7…

அமெரிக்க நாடாளுமன்றத்தில் துப்பாக்கியை கட்டுப்படுத்த சட்ட மசோதா!

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்துவதற்கான சட்ட மசோதா, நாடாளுமன்ற கீழ்சபையில் நிறைவேறியது. அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் நாளுக்கு நாள் பெருகி…