தெற்கு சூடானுக்கு ஐ.நா. உணவு நிவாரணம் நிறுத்தம்!

நிதிப்பிரச்சினை காரணமாக தெற்கு சூடானுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு நிவாரணம் நிறுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உணவு நிவாரணப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில்…

அக்னிபாத் திட்டம்: ராணுவத்தில் சமரசம் வேண்டாம்: ராகுல் காந்தி

அக்னிபாத் திட்டம் நமது ஆயுதப்படைகளின் செயல்பாட்டு திறனை குறைக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முப்படைகளில் வீரர்கள் சேர்ப்பில் அதிரடி மாற்றத்தை…

5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

5ஜி தொலைதொடர்பு சேவைக்கான அலைக்கற்றைகளை ஏலம் விட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் 5ஜி தொலைதொடர்பு சேவை…

காவல் துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்: சீமான்

அதிகரித்து வரும் காவல் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க காவல் துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.…

வழிபாட்டு மறுப்பு என்பது, மற்றொரு வகையான போர் யுக்தி: வேல்முருகன்

வழிபாட்டு மறுப்பு என்பது, மற்றொரு வகையான போர் யுக்தி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

நடத்துனர் இல்லா பேருந்து திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்: டிடிவி.

நடத்துனர் இல்லா பேருந்துகளை இயக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின்…

பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நேர்மையான அரசு: அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாபில் உள்ள பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடுமையானது மற்றும் நேர்மையானது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க டீ குடிக்காதீர்கள்: பாகிஸ்தான்

நாம் கடன் வாங்கி தேயிலை இறக்குமதி செய்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மின்சார செலவை மிச்சப்படுத்துவதற்காக இரவு 8.30 மணிக்கெல்லாம்…

நாளை நாடு முழுவதும் கவர்னர் மாளிகை முற்றுகை: காங்கிரஸ்

நாடு முழுவதும் உள்ள கவர்னர் மாளிகைகள் நாளை முற்றுகையிடப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நேஷனல் ஷெரால்டு நிதிமுறைகேடு வழக்கில் குற்றம்…

பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்!

ராகுல் காந்தியை பழிவாங்கும் நோக்கத்துடன் அமலாக்கத்துறை விசாரணை செய்வதாக விஜய் வசந்த் குற்றச்சாட்டினர். நேசனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை…

இந்தோனேசியாவின் வெளியுறவுத்துறை மந்திரி டெல்லி வருகை!

டெல்லி வந்திறங்கிய இந்தோனேசியாவின் வெளியுறவுத்துறை மந்திரிக்கு மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ASEAN) மற்றும்…

பசவராஜ் பொம்மை கருத்துக்கு துரைமுருகன் மறுப்பு!

மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அரசியல் செய்வதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கருத்து கூறியதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மறுப்பு…

தேர்தல் கருத்து கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ்

கருத்துக் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்க ஏற்பாடுகள் தயார்: கீதாஜீவன்

மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார். செ‌ன்னை‌யி‌ல் அமைச்சர் கீதாஜீவன்…

காவல் நிலைய மரணங்களை தவிர்க்க வேண்டிய வழிமுறைகள்: சைலேந்திரபாபு

கைது செய்யப்படுவதற்கு முன் குற்றம் சாட்டப்பட்டவரிடம் உடல்நிலை குறித்து கேட்டறிதல் வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். போலீஸ் நிலையங்களில் கைதிகள்…

இந்தியர்களுக்கான விசா தடையை நீக்கியது சீனா!

2 ஆண்டுகளுக்குப் பிறகு, கொரோனா கால விசா கொள்கையை இந்தியாவுக்கான சீன தூதரகம் மாற்றி அமைத்தது. கொரோனா பரவலையொட்டி கடந்த 2020-ம்…

ராகுல் அமலாக்க துறைக்கு முதலில் பதில் சொல்லட்டும்: அனுராக் தாக்குர்

பிரதமர் மோடி அறிவித்த, 10 லட்சம் வேலை வாய்ப்புகளை விமர்சிக்காமல், ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையின் கேள்விக்கு ராகுல் பதில் சொல்லட்டும்…

டென்மாா்க் – கனடா இடையே முடிவுக்கு வந்தது ஹான்ஸ் தீவு பிரச்னை!

கனடாவுக்கும் டென்மாா்க்குக்கும் இடையே 49 ஆண்டுகளாக நீடித்து வந்த ஹான்ஸ் தீவு பிரச்னை, இரு நாடுகளுக்கும் இடையே நேற்று மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்…