14-வது பிரிக்ஸ் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு!

சீன அதிபர் அழைப்பின் பேரில் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா,…

ஐநா.வுக்கான நிரந்தர தூதராக ருச்சிரா காம்போஜ் நியமனம்!

ஐநா.வுக்கான நிரந்தர தூதராக ருச்சிரா காம்போஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐநா.வுக்கான இந்திய தூதராக பணியாற்றி சையத் அக்பருதீன் ஓய்வு பெற்ற பிறகு, ஐநா.வுக்கான…

மிகச் சிறந்த ஜனாதிபதியாக முர்மு திகழ்வார்: பிரதமர் மோடி

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.…

ராணுவத் தேர்வு முறை, படைப் பிரிவில் மாற்றமில்லை: அனில் புரி

அக்னிபத் திட்டம் நடைமுறைக்கு வருவதால் ராணுவத் தேர்வு முறையிலும், படைப் பிரிவு அமைப்பிலும் எவ்வித மாற்றமும் இருக்காது என லெப்டினன்ட் ஜெனரல்…

நாட்டுக்கு ஆபத்தானதை பாஜக நல்லது எனக் கூறுகிறது: ராகுல்

நாட்டுக்கு ஆபத்தான திட்டங்களையே ஆளும் பாஜக கட்சி நல்லது என்று வர்ணிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். ராணுவத்துக்கு…

பாதுகாப்பு ரகசியங்களை பகிர்ந்த டிஆர்டிஎல் ஊழியர் கைது!

நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை ஏவும் குறியீடு உள்ளிட்ட பாதுகாப்பு ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.யின் பெண் உளவாளிக்கு பகிர்ந்த…

வெள்ளத்தால் தத்தளிக்கும் அசாம்: பேரிடர் மீட்பு படைகள் விரைந்தன!

வடகிழக்கு மாநிலமான அசாம், தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் தொடர்ந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தொடர் கனமழையால் அசாம் மாநிலத்தின் 36 மாவட்டங்களில்…

ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் பழிவாங்கப்படுகிறார்: அபிஷேக் சிங்வி

பாஜக அரசின் தனிப்பட்ட நோக்கத்தின் காரணமாக ராகுல்காந்தி துன்புறுத்தப்படுவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில்…

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு (வயது 73) கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. காங்கிரஸ்…

இங்கிலாந்தில் ரெயில்வே ஊழியர்கள் போராட்டம்: ரெயில் சேவை பாதிப்பு!

ரெயில்வே ஊழியர்கள் போராட்டத்தால் இங்கிலாந்து முழுவதும் ரெயில் சேவை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அதிகரித்தும் வரும் செலவினங்களை ஈடு செய்யும் விதமாக…

டுவிட்டரை எலான் மஸ்குக்கு விற்க இயக்குநா்கள் குழு ஒப்புதல்!

டுவிட்டரை டெல்ஸா அமைப்பின் தலைமை செயலதிகாரி எலான் மஸ்க் 4,400 கோடி டாலரில் (சுமாா் ரூ.3.44 லட்சம் கோடி) கையகப்படுத்துவதற்கு அந்த…

உக்ரைன் குழந்தைகளுக்கு உதவ நோபல் பரிசை விற்ற ரஷ்ய பத்திரிகையாளர்!

உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டு அகதிகளாக உள்ள குழந்தைகளுக்கு உதவ தான் வாங்கிய நோபல் பரிசை ரூ.808 கோடிக்கு ரஷ்ய பத்திரிகையாளர் விற்பனை…

சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத கனமழை!

சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த கனமழைக்கு 12 பேர் பலியாகினர். சீனாவின் தெற்கு பகுதியில்…

மாலத்தீவில் நடந்த யோகா நிகழ்ச்சில் மர்ம கும்பல் தாக்குதல்!

மாலத்தீவில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் திடீரென போராட்டக்காரர்கள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு…

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன முறைகேடுகளை கண்டறிய குழு: கே.பாலகிருஷ்ணன்

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன முறைகேடுகளை கண்டறிய குழு அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.…

தமிழகத்தில் நெல் கொள்முதலை முன்னதாக தொடங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வேளாண்மைக்கு சாதகமான பருவம் நிலவுவதால் தமிழகத்தில் நெல் கொள்முதல் காலத்தை முன்னதாக தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

அக்னிபாதை திட்டத்தில் தமிழக அரசு இரட்டை நிலைப்பாடா?: சீமான்

அக்னி பாதை திட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைத்திருக்கிற திமுக அரசு, அதே கோரிக்கைக்காகப் போராடும் இளைஞர்கள்மீது வழக்குகளைத் தொடுக்கும் கொடுங்கோல் போக்கைக்…

மண் காப்போம் இயக்கத்துக்கு 320 கோடி பேர் ஆதரவு: ஜக்கி வாசுதேவ்

மண் காப்போம் இயக்கத்துக்கு இதுவரை 320 கோடி பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ்…