அபயா கொலை வழக்கு குற்றவாளிகள் இருவருக்கும் ஜாமீன்!

கேரளத்தில் கன்னியாஸ்திரீ அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரீ செபி ஆகியோருக்கு ஆயுள்…

பிரதமர் மோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமுக்குச் செல்ல வேண்டும்: காங்கிரஸ்

மகாராஷ்டிர அரசைக் கவிழ்ப்பதற்குப் பதிலாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமுக்குச் செல்ல வேண்டும் என்று அசாம் காங்கிரஸ் எம்பி…

குரங்கு அம்மை: பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்த உலக சுகாதார நிறுவனம்!

குரங்கு அம்மை நோய் பாதிப்பை, சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. உலகம் முழுவதும் குரங்கு…

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 3-வது நாளாக மூடல்!

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை முதல் மூடப்பட்ட…

தெலுங்கானாவைச் சேர்ந்த என்ஜினீயர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!

தெலுங்கானா என்ஜினியர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டார். போலீசார் வருவதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். தெலுங்கானா மாநிலம் நலகொண்டா பகுதியை சேர்ந்தவர் சாய்சரண்…

இலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சந்திப்பு!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா சந்தித்து பேசினாா். இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார…

பிரதமர் மோடியுடன் திரெளபதி முர்மு சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று சந்தித்தார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள குடியரசுத்…

அசாமில் மீட்பு நடவடிக்கைகளில் உதவுமாறு ராகுல் வேண்டுகோள்!

அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும்…

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. உயிருக்கு அச்சுறுத்தல்; டெல்லி போலீசார் விசாரணை!

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. உயிருக்கு விடப்பட்ட அச்சுறுத்தல் பற்றி விசாரணை நடந்து வருகிறது என டெல்லி போலீசார் இன்று கூறியுள்ளனர். டெல்லியில்…

பட்டாசு ஆலை விபத்துளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

கடலூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்!

கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், எம். புதூர் பகுதியில் இயங்கி…

அதிமுகவினர் கைகுலுக்கியது நெகிழ்ச்சி: தொல். திருமாவளவன்

வானகரம் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயைக் காண சென்றபோது, அங்கு அதிமுகவினர் தன்னைச் சூழ்ந்துகொண்டு கைகுலுக்கியது நெகிழ்ச்சியாக இருந்ததாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.…

இபிஎஸ், ஓபிஎஸ். உடன் பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்திப்பு!

அதிமுக.,வில் ஒற்றை தலைமை பிரச்னையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின்…

கடலூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!

கடலூர் எம்.புதூரில் சிறிய நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது. இங்கு ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 3 பேர்…

ஜூலை மாதம் 10-ம் தேதி 31-வது மெகா தடுப்பூசி முகாம்: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ஜூலை மாதம் 10-ம் தேதி 31-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறு…

ஜூலை 11ல் மீண்டும் அதிமுக பொதுக்குழு!

ஜூலை 11ல் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடக்கும் என , இன்றைய அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்…

பொதுக்குழுவை புறக்கணித்து வெளிநடப்பு செய்த பன்னீர்செல்வம்!

அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில், பொதுக்குழுவை புறக்கணித்து ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வெளிநடப்பு செய்தார். இன்று (ஜூன் 23) நடந்த…

விஜயகாந்த் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி நலம் விசாரிப்பு!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து பிரேமலதாவிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…