மோடி பேசியதின் உண்மைத் தன்மையை அறிய வேண்டும்: ப.சிதம்பரம்

ஜொ்மனி சென்றுள்ள பிரதமா் மோடி, இந்திய சமூகத்தினரிடம் பேசியதின் சில தகவல்களின் உண்மைத் தன்மையை அறிய வேண்டும் என முன்னாள் மத்திய…

கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்க கூடாது: வைகோ

கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி…

துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம்: ஜெயக்குமார்

துரோகத்தின் தொடர்ச்சியான அடையாளமாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளார் என்று, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நிர்வாகிகள் கூட்டம் முடிந்ததும்…

ஜனாதிபதி தேர்தல்: யஷ்வந்த் சின்கா மனுதாக்கல் செய்தார்!

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள யஷ்வந்த் சின்கா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மனுதாக்கலின் போது காங்கிரஸ்…

சஞ்சய் ராவத் நாளை ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!

மகாராஷ்டிராவில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு…

இலங்கை அதிபருடன் அமெரிக்க உயர்மட்டக் குழு சந்திப்பு!

அமெரிக்காவின் உயர்மட்டக்குழு இன்று இலங்கை வந்தடைந்தது. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பும் இலங்கைக்கு உதவ முன் வந்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு…

ரஷ்யாவுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க ஜி-7 நாடுகள் ஆலோசனை!

ரஷ்யா மீது கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால், நிதிக் கட்டுப்பாடுகளின் தாக்கத்தைத் தவிர்க்க அங்குள்ள செல்வந்தர்கள் தங்கள் சொத்துகளைத் தங்கத்திற்கு மாற்றி வருகின்றனர்.…

இன்னும் எத்தனைக் காலத்திற்கு மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்: டிடிவி தினகரன்

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகாரில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு 8 மாதங்களாக இழுத்தடிப்பது…

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான விசாரணைக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு!

தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள், விசாரணையை ஜூலை 25-ந்தேதிக்கு…

கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள…

ஆன்லைன் ரம்மி: நீதிபதி சந்துரு குழு முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல்!

நீதிபதி சந்துரு தலைமையிலான குழு தனது அறிக்கையினை இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது. தமிழக அரசு வெளியிட்டு உள்ள…

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடின்றி இருக்கிறதா?: அண்ணாமலை

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடின்றி இருக்கிறதா? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். சிபிசிஐடிக்கு இந்த வழக்கை உடனடியாக மாற்றி குற்றவாளிகளுக்குத்…

கனவுகளை நிறைவேற்ற இந்தியா தயாராகி வருகிறது: பிரதமர் மோடி

இந்தியா இப்போது முன்னேற்றம் வளர்ச்சி மற்றும் அதன் கனவுகளை நிறைவேற்ற தயாராகி வருகிறது என, ஜெர்மனி தலைநகர் முனீச் நகரில் இந்தியர்களிடையே…

ஜூலை 11 வரை அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது: சுப்ரீம் கோர்ட்

சிவசேனா சார்பில் 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய துணை சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. சபாநாயகரின் நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே…

குற்றவாளிகளை விட புலனாய்வு அமைப்புகள் சிறப்பாக செயல்பட வேண்டும்: அமித் ஷா

தொழில்நுட்ப பயன்பாட்டில் குற்றவாளிகளை விட புலனாய்வு அமைப்புகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தினார். குஜராத் மாநிலம் கெவாடியாவில்…

8 பேரின் மந்திரி பதவி பறிப்பு: மராட்டிய அரசு பெரும்பான்மையை இழந்தது!

ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் 8 பேரின் மந்திரி பதவி பறிக்கப்பட்டுள்ளது. மராட்டிய தேர்தலில் பா.ஜனதா 106 இடங்களிலும், சிவசேனா 55 இடங்களிலும்…

நடவடிக்கை எடுக்க திமுக அரசு ஏன் தயங்குகிறது: மக்கள் நீதி மய்யம்

முன்னாள் அமைச்சரின் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க திமுக அரசு ஏன் தயங்குகிறது…

தமிழகத்தில் ஜூலை 18-ம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு: பொன்முடி

தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் 2ம் மற்றும் 3ம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 18ம் தேதி முதல் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி…