5 புதிய தொழிற்பேட்டைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

5 புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது வசதிக் கட்டிடம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.…

அக்னிபத் திட்டத்திற்கு 56,960 பேர் விண்ணப்பம்!

அக்னிபத் திட்டத்தில் சேர கடந்த 3 நாட்களில் 56,960 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. முப்படையில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை…

மத்திய பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைத்திருங்கள்: மராட்டிய கவர்னர்

மத்திய பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைத்திருங்கள் என்று மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவுக்கு, மகாராஷ்டிரா மாநில கவர்னர்…

லண்டனில் வீட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலி, 5 பேர் காயம்!

லண்டனில் வீட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில், ஒருவர் பலி, 5 பேர் காயமடைந்தனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனின் பக்கிங்ஹாம் கிங்ஸ்டண்டிங் பகுதியில் உள்ள…

தென் ஆப்பிரிக்கா இரவு விடுதியில் 21 சிறுவர்கள் மர்ம மரணம்!

தென் ஆப்பிரிக்காவில் உள்ள இரவு விடுதியில் சிறுவர்கள் 21 பேர் மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின்…

லே முதல் மணாலி வரை 55 மணி நேரம் சைக்கிள் ஓட்டி பெண் சாதனை!

புனேவைச் சேர்ந்த 45 வயதான ப்ரீத்தி மாஸ்கே 430 கிலோமீட்டர் தூரத்தை கடந்து கின்னஸ் உலக சாதனையின் தேவைகளை பூர்த்தி செய்ததாக…

பொது இடங்களில் முக கவசம் கட்டாயம்: தமிழக அரசு எச்சரிக்கை!

பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த நான்கு…

அ.தி.மு.க. ஒரு தலைமையின் கீழ் வரும்: சசிகலா

பரபரப்பான அரசியல் சூழலில் சசிகலா திருத்தணியில் தொண்டர்களை சந்தித்து பேசினார். அ.தி.மு.க. ஒரு தலைமையின் கீழ் வரும் என்று கூறினார். சொத்துகுவிப்பு…

தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு 25 எம்.பி.க்கள் கிடைப்பார்கள்: அண்ணாமலை

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு 25 எம்.பி.க்கள் கிடைப்பார்கள் என்று அண்ணாமலை தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க.…

தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது: ஓ.பன்னீர்செல்வம்

இன்று நடைபெறும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை…

தமிழகத்தில் சுகாதார திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது: மன்சுக் மாண்டவியா

தமிழகத்தில் சுகாதார திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறது என மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா பாராட்டினார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக்…

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக சென்னை மாநகராட்சியில் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம். வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக மேற்கொள்ளவேண்டிய ஆயத்தப்பணிகளை…

Continue Reading

அரசு மருத்துவமனையில் இலங்கை தமிழர்களிடையே மோதல்!

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இலங்கை தமிழர்களிடையே மோதல் ஏற்பட்டது. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு…