கனடாவில் வங்கிக்குள் புகுந்த 2 பேர் சுட்டுக்கொலை!

கனடாவில் வங்கிக்குள் இரண்டு பேர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்தனர். அவர்களை போலீசார் சுட்டுக்கொன்றனர். கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில்…

உதய்பூர் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்: ஓவைசி

உதய்பூர் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டம் தன்மண்டி பகுதியில் தையல்…

டீஸ்டா செடல்வாட் விவகாரம்: ஐ.நா.வுக்கு இந்தியா கண்டனம்!

சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் கைது குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர்…

வன்முறையும், பயங்கரவாதமும் ஏற்றுக்கொள்ள முடியாதது: மம்தா

ராஜஸ்தான் முழுவதும் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் நடவடிக்கை எடுப்பதால், அனைவரையும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று…

கைது நடவடிக்கைகள் ஒன்றிய அரசு நிகழ்த்திய அரசப்பயங்கரவாதமாகும்: சீமான்

சமூகச் செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட், பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் ஆகியோரின் கைது நடவடிக்கைகள் ஒன்றிய பாஜக அரசால் வெளிப்படையாக நிகழ்த்தப்படும் அரசப்…

நதிகளை வழிபடுவதே சனாதனம்: ஆளுநர் ஆர்.என்.ரவி

நதிகளை நாம் தெய்வங்களாக வணங்க வேண்டும். இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் நதியை வழிபடுகிறார்களே, அதுதான் சனாதனம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி…

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம்: விஜயகாந்த கண்டனம்!

தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது என்ற அரசின் முடிவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

கோவை கலவரத்திற்கு கருணாநிதி பொறுப்பேற்க முடியுமா: வானதி சீனிவாசன்

கடந்த 1998ல் நடந்த கோவை கலவரத்திற்கு, அன்றைய முதல்வர் கருணாநிதி பொறுப்பேற்க முடியுமா? என, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி…

கொலம்பியா நாட்டில் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 கைதிகள் பலி!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 கைதிகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அந்த…

ஆளுநர் ரபேலை விட வேகமாக செயல்படுகிறார்: சஞ்சய் ராவத்

ரபேல் போர் விமானத்தை விட, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி வேகமாக செயல்படுவதாக, சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்து உள்ளார்.…

உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஏழைகளை பாதிக்கும்: அன்புமணி

உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஏழைகளை பாதிக்கும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.…

என் சக்தியை மீறி உழைத்து வருகிறேன்: மு.க.ஸ்டாலின்

திருப்பத்தூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், என் சக்தியை மீறி உழைத்து வருகிறேன் என்று…

மூன்றாம் பாலினத்தவர்கள் எம்பிசி பட்டியலில் சேர்ப்பு: தமிழக அரசு!

மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு…

ஏ.டி.எம் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

ஏ.டி.எம்மை கொள்ளையடிப்பதற்காக மகிழுந்தை கடத்தி அதன் ஓட்டுனரை படுகொலை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக பாமக…

மீனாவின் கணவரை காப்பாற்ற முடியவில்லை: மா.சுப்பிரமணியன்

நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் இறந்ததாக சொல்லப்படுவது தவறாகும். அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா வந்தது. எனவே நேற்று கொரோனா…

உதய்பூர் டெய்லர் கொலை வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றம்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், டெய்லர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு…

ஆளுநர் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனுத்தாக்கல்!

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது மகாராஷ்டிர மாநில அரசியல் களம் உச்சகட்ட…

புதுச்சேரி-இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து: டக்ளஸ் தேவானந்தா

இந்தியா-இலங்கை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மீன்வளத்துறை மந்திரி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை, கடுமையான பொருளாதார…