உத்தரகாண்டில் யாத்திரை சென்ற 203 பக்தர்கள் உயிரிழப்பு!

உத்தரகாண்டில் கடந்த 26-ந் தேதி வரை சார்தாம் யாத்திரை சென்ற 203 பக்தர்கள் உயிரிழந்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை பகுதியில் உள்ள…

ரூ.75லட்சம் செலவில் 150 அடி உயர கம்பத்தில் பறந்த தேசியக்கொடி!

கன்னியாகுமரியில் ரூ.75 லட்சம் செலவில் 150 அடி உயர ராட்சத தேசியக் கொடி கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான…

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி!

ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது. ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில்…

ஆஸ்கர் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்பு விடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார்.…

நடிகை மீனாவின் கணவர் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!

நடிகை மீனா கணவர் வித்யாசாகர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு, கொரோனாவிற்கு…

நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு சரத்குமார் இரங்கல்!

நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு நடிகர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக மரணம்…

ரஷ்யாவில் நுழைய ஜோ பைடன் மனைவி, மகளுக்கு தடை!

ரஷ்யாவில் நுழைய ஜோ பைடன் மனைவி, மகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு…

நாஜி படையில் பணியாற்றிய 101 வயது முதியவருக்கு சிறை!

2-ம் உலகப்போரின்போது நாஜி படையில் பணியாற்றிய 101 வயது முதியவருக்கு சிறை தண்டனை விதித்து ஜெர்மனி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி…

உத்தவ் தாக்கரே அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவு!

மராட்டிய சட்டமன்ற கூட்டத்தை கூட்டி நாளை பெரும்பான்மையை நிரூபிக்க சிவசேனா அரசுக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார். மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு…

நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட நபர் தலைதுண்டித்து கொலை!

ராஜஸ்தானில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட நபர் தலைதுண்டித்து கொலை செய்யப்பட்டார். கொலை செய்த வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்டு பிரதமர்…

பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி!

ஜெர்மனி, அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். இந்திய பிரதமர் மோடி ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக…

சஞ்சய் ராவத் 1-ந் தேதி ஆஜராக அமலாக்கத்துறை புதிய சம்மன்!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையில் நேற்று ஆஜராகவில்லை. அவர் வருகிற 1-ந் தேதி ஆஜராக புதிய…

மும்பை கட்டிட விபத்தில் 19 பேர் பலி!

மும்பையின் குர்லா நகரில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையின்…

மும்பையில் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து 4 பேர் பலி!

மும்பை அருகே ஹெலிகாப்டர் கடலில் விழுந்து ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்கள் 4 பேர் பலியானார்கள். எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்…

விஷவாயு தாக்கி தொழிலாளி பலி; ரூ. 15 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

சென்னை அருகே விஷவாயு தாக்கி பலியான ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை சென்னை…

எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா!

எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரது முகாம் அலுவலக ஊழியர்கள் 4 பேருக்கும் தொற்று பாதிப்பு…

திமுக அரசு விளம்பரத்தை மட்டும் நம்பி ஆட்சி செய்கிறார்கள்: சீமான்

திமுக அரசு விளம்பரத்தை மட்டும் நம்பி ஆட்சி செய்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். திண்டுக்கல்லில்…

கொடநாடு வழக்கில் மேலும் ஒருவர் கைது!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம்…