ஆறுமுகசாமி கமிஷனுக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் நீட்டிப்பு!

ஜெயலலிதா மரணம் தொடர்பான இறுதி அறிக்கையை ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தமிழக…

காங்கிரஸ் போராட்டம் பாஜக அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும்: கே.எஸ்.அழகிரி

அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்துகிற போராட்டம், மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கையாக…

சென்னையில் போதைப் பொருள் பறிமுதல் 50% அதிகரிப்பு: சங்கா் ஜிவால்

சென்னையில் போதைப் பொருள் பறிமுதல் 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா். சென்னையில் 68 வழக்குகளில்…

ராமேஸ்வரம் கோவிலில் கவர்னர் ரவி தரிசனம்!

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில், கவர்னர் ரவி, நேற்று குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு ராமேஸ்வரம்…

‘சிலம்பு செல்வர்’ ம.பொ.சி.யின் 117-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

‘சிலம்பு செல்வர்’ ம.பொ.சி.யின் 117-வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. சிலம்புச் செல்வர்…

Continue Reading

பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு ‘கல்லூரி கனவு நிகழ்ச்சி’ திட்டம் தொடக்கம்!

பிளஸ்-2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தமிழகத்தில் பிளஸ்-2…

அ.தி.மு.க. பிரச்சினைக்கு பா.ஜ.க.வே காரணம்: நாஞ்சில் சம்பத்

அ.தி.மு.க.வில் நடைபெறும் பிரச்சினைக்கு பா.ஜ.க.வே காரணம் என நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. பூந்தமல்லி தொகுதி இளைஞரணி சார்பில்…

விஜயகாந்த் உடல்நிலை: டி.ஜி.பி. அலுவலகத்தில் தே.மு.தி.க. புகார்!

விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவதூறு தகவல் பரப்பிய ‘யூ-டியூப்’ சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் தே.மு.தி.க. புகார்…

தடுப்பூசியை உடனடியாக செலுத்திக்கொள்வது அவசியம்: மா.சுப்பிரமணியன்

வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வகை தொற்று காரணமாக, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக்கொள்வது அவசியமான நடவடிக்கை என்று…

தாய்-சேய் நல பெட்டக ஒப்பந்தத்துக்கு எதிரான வழக்கு உயா்நீதிமன்றம் தள்ளுபடி!

தமிழக அரசின் தாய்-சேய் நல பெட்டக ஒப்பந்தத்துக்கு எதிரான வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அரசு மருத்துவமனையில் பிறக்க கூடிய…

அபயா கொலை வழக்கு குற்றவாளிகள் இருவருக்கும் ஜாமீன்!

கேரளத்தில் கன்னியாஸ்திரீ அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரீ செபி ஆகியோருக்கு ஆயுள்…

பிரதமர் மோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமுக்குச் செல்ல வேண்டும்: காங்கிரஸ்

மகாராஷ்டிர அரசைக் கவிழ்ப்பதற்குப் பதிலாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமுக்குச் செல்ல வேண்டும் என்று அசாம் காங்கிரஸ் எம்பி…

குரங்கு அம்மை: பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்த உலக சுகாதார நிறுவனம்!

குரங்கு அம்மை நோய் பாதிப்பை, சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. உலகம் முழுவதும் குரங்கு…

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 3-வது நாளாக மூடல்!

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை முதல் மூடப்பட்ட…

தெலுங்கானாவைச் சேர்ந்த என்ஜினீயர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!

தெலுங்கானா என்ஜினியர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டார். போலீசார் வருவதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். தெலுங்கானா மாநிலம் நலகொண்டா பகுதியை சேர்ந்தவர் சாய்சரண்…

இலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சந்திப்பு!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா சந்தித்து பேசினாா். இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார…

பிரதமர் மோடியுடன் திரெளபதி முர்மு சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று சந்தித்தார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள குடியரசுத்…

அசாமில் மீட்பு நடவடிக்கைகளில் உதவுமாறு ராகுல் வேண்டுகோள்!

அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும்…