வடமாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம்; பலத்த போலீஸ் பாதுகாப்பு!

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக போராட்டங்களும், வன்முறையும் அரங்கேறி வருகிறது. ராணுவத்துக்கு ஆள் சேர்க்க…

இளைஞா்களின் அமைதி வழி போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு: பிரியங்கா

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடும் இளைஞா்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும். நாடே அவா்கள் பின்னால்…

அசாம் வெள்ளத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு!

அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாநிலம் முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால்,…

பாகிஸ்தான் சிறையில் இருந்து இந்திய மீனவர்கள் விடுதலை!

பாகிஸ்தான் சிறையில் நான்கு ஆண்டுகளாக இருந்த, 20 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக, இந்திய…

வங்காளதேசத்தில் கனமழைக்கு 41 பேர் உயிரிழப்பு!

வங்காளதேசத்தின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக இடைவிடாது கனமழை கொட்டி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…

கடலில் காற்றாலை மின் நிலையம்: தமிழக அமைச்சர் ஸ்காட்லாந்து பயணம்!

கடலில் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் தொழில்நுட்பம் குறித்து ஆராய, தமிழக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேற்று ஸ்காட்லாந்து புறப்பட்டு…

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை: அன்புமணி

தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை அரசும் காவல்துறையும் கட்டுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.…

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சிறுவாணி குடிநீர்த் திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையில் நீர் சேமிப்பைப் பராமரிக்கவும், குடிநீர் விநியோகத்தை மேலும்…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டங்கள்…

ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்துக்கு ஆள் எடுப்பது நாட்டிற்கே ஆபத்து: வேல்முருகன்

சீனா, பாகிஸ்தான் என அண்டை நாடுகள் மூலமான மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலவும் இந்த சூழலில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்துக்கு…

மத்திய அரசு திட்டங்களை தி.மு.க., காப்பியடிக்கிறது: அண்ணாமலை

மத்திய அரசின் திட்டங்களை காப்பியடித்து, அதற்கு புதிய பெயர் வைப்பதில், தி.மு.க., சிறந்து விளங்குகிறது என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை…

காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் பேச்சுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்

காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் பேச்சுக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள…

பட்ட மேற்படிப்புக்கான பருவத் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்: ராமதாஸ்

அண்ணாமலை பல்கலைக்கழக பட்ட மேற்படிப்புக்கான பருவத் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி…

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல், அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ராணிப்பேட்டை…

அறநிலையத்துறையில் பல முறைகேடுகள் நடந்துள்ளன: பொன்.மாணிக்கவேல்

உலக சிவனடியார்கள் திருக்கூட்ட முப்பெரும் விழா என்ற ஆன்மிக நிகழ்ச்சியில் பேசிய ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் அறநிலையத் துறை…

கிராமங்களில்தான் கலாச்சாரமும் பண்பாடும் மிச்சமிருக்கிறது: கவர்னர்

இந்திய கிராமங்களில்தான் கலாச்சாரமும் பண்பாடும் இன்னமும் மிச்சமிருக்கிறது என, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். கவர்னர் ஆர்.என்.ரவி தென்காசி மாவட்டம் குற்றாலம்…

மனிதநேயத்திற்கு பிறகுதான் மத அடையாளம்: சாய் பல்லவி

முதலில் நாம் மனிதநேயம் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும். பிறகுதான் நமது அடையாளங்கள் எல்லாம் என்று சாய் பல்லவி கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு,…

இலங்கையில் உணவு தட்டுப்பாட்டால் 50 லட்சம் பேர் பாதிக்கும் அபாயம்!

இலங்கையில் உணவு தட்டுப்பாட்டால் 50 லட்சம் பேர் பாதிக்கும் அபாயம் உள்ளதாக பிரதமர் ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் வரவுள்ள உணவு…