மெரினா, சென்டிரல் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

சென்னையில் போராட்டம் நடைபெறுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் காந்தி சிலை அருகே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு…

தமிழகத்தில் உள்ளாட்சி காலியிடங்களுக்கு ஜூலை 9-இல் தோ்தல்!

தமிழகத்தில் காலியாக உள்ள 510 நகா்ப்புற, ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான தோ்தல் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும் என மாநிலத் தோ்தல்…

நடிகர் விஜய்யின் அலுவலகத்தில் இறந்து கிடந்த நபரால் பரபரப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். பனையூரில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் ஒரு சோகம் நடந்துள்ளது. அதாவது விஜய்யின்…

ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த இங்கிலாந்து ஒப்புதல்!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கு இங்கிலாந்து உள்துறை ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர்…

ஹமாஸ் தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

காசா பகுதியில் உள்ள ஹமாஸ் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் படை இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே…

இளைஞர்களின் கோரிக்கைக்கு காங்கிரஸ் துணை நிற்கிறது: சோனியா காந்தி

இளைஞர்களின் நியாயமான கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். அக்னிபத் என்ற புதிய…

டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் மறுப்பு!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் ஜாமீன் கோரும் மனுவை சிபிஐ…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ‘ஆதார்’ எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண்…

நுபுர் சர்மாவை 4 நாட்களாக காணவில்லை!

நுபுர் சர்மாவிடம் விசாரணை நடத்துவதற்காக மும்பை போலீசார் டெல்லி வந்தனர். கடந்த 4 நாட்களாக அவரை காணவில்லை என்றும், அவர் எங்கு…

நாட்டின் முன்னேற்றத்திற்கு பெண்களுக்கு அதிகாரமளித்தல் அவசியம்: பிரதமர் மோடி

இந்தியாவின் வளர்ச்சிக்கு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் வடோதராவில் 21 ஆயிரம் கோடி மதிப்பீட்டில்…

உக்ரைனுடன் துணை நிற்போம்: போரிஸ் ஜான்சன்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2வது முறையாக உக்ரைன் சென்றுள்ளார். உக்ரைனுக்கு எதிரான…

காவிரி நீர் உரிமையைப் பெறுவதில் எந்த அளவுக்கும் செல்வோம்: முதல்வர் ஸ்டாலின்

காவிரி நீர் உரிமையைப் பெறுவதில் திமுக அரசு எந்த அளவுக்கும் சென்று போராடும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் இதுகுறித்து முதல்வர்…

சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்துக்குள் நுழையும் வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்ற…

அக்னிபத் திட்டம் பாதுகாப்பில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்: சீமான்

‘அக்னிபத்’ எனும் புதிய ஆள்சேர்ப்பு முறையானது நாட்டின் பாதுகாப்பில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மருத்துவமனையில் அனுமதி!

கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நேஷனல் ஹெரால்டு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா காந்தி…

இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படமாட்டேன்: ஜெயக்குமார்

‘ஒற்றைத் தலைமை’ குறித்து பேசியதற்கு நடவடிக்கை என்றால், இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படமாட்டேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வருகிற…

ஜனாதிபதி தேர்தல்; போட்டியிட பரூக் அப்துல்லா மறுப்பு!

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை என்று பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக பரூக்…

எலான் மஸ்க்கை விமர்சித்த ஸ்பேஸ்-எக்ஸ் ஊழியர்கள் நீக்கம்!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் கூட்டாக, தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கின் டுவிட்டர் தொடர்பான நடவடிக்கைகளை கண்டித்து கடிதம் எழுதினர்.…