நடிகர் சூர்யாவுக்கு முதல்வர் வாழ்த்து! முதல்வருக்கு சூர்யா நன்றி!

ஆஸ்கர் விருது தேர்வுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகர் சூர்யாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக அளவில் திரையுலகின் மிக உயரிய…

குடியரசுத் தலைவா் வேட்பாளா் யஷ்வந்த் சின்ஹா இன்று சென்னை வருகிறார்!

குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா இன்று (ஜூன் 30) சென்னை வருகிறாா். தோ்தலில் போட்டியிடும் தன்னை…

தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷனுக்கு வழிவகுக்கும்: அண்ணாமலை

தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷனுக்கு வழிவகுக்கும் என்று, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பா.ஜ.க. மாநில…

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும் என்று, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்து உள்ளார். மதுரையில் தமிழ்…

அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது!

அமர்நாத் புனித யாத்திரை நேற்று தொடங்கியது. காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா நேற்று தொடங்கி வைத்தார். காஷ்மீரில் புகழ்பெற்ற அமர்நாத்…

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே!

மராட்டிய முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே நேற்று ராஜினாமா செய்தார். நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்திக்காமலேயே அவர் பதவி விலகினார். மகாராஷ்டிர மாநிலத்தில்…

கடலில் மூழ்கிய சிரியா சரக்கு கப்பலில் இருந்து டீசல் கசிவு!

மங்களூரு அருகே நடுக்கடலில் மூழ்கிய சிரியா சரக்கு கப்பலில் இருந்து டீசல் கசிய தொடங்கியுள்ளது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம்…

மேகதாது அணை விவகாரத்தில் உரிமையை அரசு நிலைநாட்டும்: மு.க.ஸ்டாலின்

மேகதாது அணை விவகாரத்தில் தனது உரிமையை தமிழக அரசு நிலைநாட்டும் என்று வேலூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். வேலூர் கோட்டை மைதானத்தில்…

கனடாவில் வங்கிக்குள் புகுந்த 2 பேர் சுட்டுக்கொலை!

கனடாவில் வங்கிக்குள் இரண்டு பேர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்தனர். அவர்களை போலீசார் சுட்டுக்கொன்றனர். கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில்…

உதய்பூர் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்: ஓவைசி

உதய்பூர் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டம் தன்மண்டி பகுதியில் தையல்…

டீஸ்டா செடல்வாட் விவகாரம்: ஐ.நா.வுக்கு இந்தியா கண்டனம்!

சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் கைது குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர்…

வன்முறையும், பயங்கரவாதமும் ஏற்றுக்கொள்ள முடியாதது: மம்தா

ராஜஸ்தான் முழுவதும் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் நடவடிக்கை எடுப்பதால், அனைவரையும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று…

கைது நடவடிக்கைகள் ஒன்றிய அரசு நிகழ்த்திய அரசப்பயங்கரவாதமாகும்: சீமான்

சமூகச் செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட், பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் ஆகியோரின் கைது நடவடிக்கைகள் ஒன்றிய பாஜக அரசால் வெளிப்படையாக நிகழ்த்தப்படும் அரசப்…

நதிகளை வழிபடுவதே சனாதனம்: ஆளுநர் ஆர்.என்.ரவி

நதிகளை நாம் தெய்வங்களாக வணங்க வேண்டும். இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் நதியை வழிபடுகிறார்களே, அதுதான் சனாதனம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி…

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம்: விஜயகாந்த கண்டனம்!

தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது என்ற அரசின் முடிவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

கோவை கலவரத்திற்கு கருணாநிதி பொறுப்பேற்க முடியுமா: வானதி சீனிவாசன்

கடந்த 1998ல் நடந்த கோவை கலவரத்திற்கு, அன்றைய முதல்வர் கருணாநிதி பொறுப்பேற்க முடியுமா? என, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி…

கொலம்பியா நாட்டில் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 கைதிகள் பலி!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 கைதிகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அந்த…

ஆளுநர் ரபேலை விட வேகமாக செயல்படுகிறார்: சஞ்சய் ராவத்

ரபேல் போர் விமானத்தை விட, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி வேகமாக செயல்படுவதாக, சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்து உள்ளார்.…