காபூலில் உள்ள சீக்கிய குருத்வாராவில் குண்டுவெடிப்பில் 2 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய குருத்வாரா அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்வாரா உள்ளது.…

அசாமில் படகு கவிழ்ந்து 3 குழந்தைகள் மாயம்!

அசாமின் ஹோஜாய் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 3 குழந்தைகள் மாயமானதாகவும், 21 பேர் மீட்கப்பட்டதாகவும்…

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான…

ஆரூத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன இயக்குனருக்கு முன் ஜாமீன் மறுப்பு!

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன இயக்குனருக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை அமைந்தகரையைத்…

தமிழக அரசு மேகதாது திட்டத்தை முறியடிக்க வேண்டும்: வைகோ

தமிழ்நாடு அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயலாற்றி, கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர்…

சங்பரிவாரங்களை முப்படைகளுக்குள் புகுத்தும் நடவடிக்கைதான் அக்னிபத்: கே.எஸ்.அழகிரி

சங்பரிவாரங்களை முப்படைகளுக்குள் புகுத்தும் நடவடிக்கைதான் அக்னி பாதை திட்டமா என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தேகம் எழுப்பியுள்ளார். இது…

அக்னிபத் திட்டம் மூலம் உலகத்திற்கே வழிகாட்டியாக இந்தியா விளங்கும்: கவர்னர்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசினார். சனாதன தர்மபடி பொருளாதாரம், அரசியலில் நாடு வளர்ச்சியை நோக்கி…

அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறவேண்டும்: திருமாவளவன்

அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என விசிக தலைவர் எம்.பி. திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்…

போதை பழக்கத்தில் இருந்து அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டும்: அன்புமணி

போதை பழக்கத்தில் இருந்து அடுத்த தலைமுறையை காப்பற்ற வேண்டும் என, பா.ம.க., தலைவர் அன்புமணி எம்.பி., பேசினார். சிதம்பரத்தில் நடைபெற்ற திருமண…

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈ.பி.எஸ். ஆதரவாளர் மீது தாக்குதல்!

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான பெரம்பூர் மாரிமுத்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள…

தெலங்கானாவில் அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் சுட்டதில் ஒருவர் பலி!

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் சுட்டதில் ஒருவர் பலியானார். ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை…

60 ரெயில் பெட்டிகள் எரிப்பு; ரூ.200 கோடி இழப்பு!

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் நடத்திவரும் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் 12 ரெயில்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார்…

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து 2 இளைஞர்கள் தற்கொலை!

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முப்படைகளில் குறுகிய கால ஆட்சேர்ப்புக்கான அக்னிபாதை…

ஆங் சாங் சூகியின் கூட்டாளிக்கு 21 ஆண்டுகள் சிறை!

ஆங் சாங் சூகிக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சூகியின் கூட்டாளியான ஷா மியூட் மவுங்க்கு 21 ஆண்டுகள்…

இந்தியாவுக்கு துணை நிற்போம்: அமெரிக்க வெளியுறவுத் துறை!

இந்தியாவுக்காக அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும் என, அமெரிக்கா வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர்…

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் 50 சதவீதம் அதிகரிப்பு!

கடந்த ஆண்டு நிலவரப்படி ஒட்டுமொத்தமாக ரூ.30,500 கோடிக்கு மேல் இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் உள்ளது. சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்பு…

நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய மறுப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு…

உக்ரைன் என்ற நாடே உலக வரைப்படத்தில் இருக்காது: டிமிட்ரி மெத்வதேவ்

கிழக்கு உக்ரைனில் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இன்னும் இரண்டு ஆண்டுகளில் உக்ரைன் என்ற நாடே உலக வரைப்படத்தில் இருக்காது என்று…