சத்யேந்தர் ஜெயினுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. 2015-16 ஆண்டுகளில் டெல்லி அமைச்சராக…

சோனியா காந்தி மூச்சுக்குழாயில் பூஞ்சை பாதிப்பு!

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மூச்சுக் குழாவில் பூஞ்சை தொற்று இருப்பதாக அக்கட்சி விளக்கமளித்துள்ளது. காங்கிரஸ்…

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது திட்டம் குறித்து விவாதம்: கர்நாடகா

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரியை சந்தித்த பிறகு கர்நாடக நீர்ப்பாசனத்துறை…

அமெரிக்காவின் பென்டகனில் இந்தியருக்கு உயர் பதவி!

அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் என்ற உயர் பதவிக்கு இந்திய வம்சாவளியான டாக்டர் ராதா ஐயங்கார் பிளம்பை ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ளார்.…

எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு 5 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் நியமனம்!

அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி.வகுப்புகளை நடத்துவதற்கு 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி.,…

காவிரித் தாய் மார்பறுக்க வரும் ஹல்தரே திரும்பிப் போ!: பெ. மணியரசன்

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கல்லணையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பெ. மணியரசன் கூறியுள்ளார். காவிரி உரிமை…

ஜாதி பெயரைச் சொல்லி திட்டிய ராஜகண்ணப்பன்: தேசிய எஸ்.சி.- எஸ்.டி., கமிஷன் நோட்டீஸ்!

அரசு அதிகாரியை ஜாதி பெயரைச் சொல்லி திட்டி, மன உளைச்சலை ஏற்படுத்திய, அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, 15…

நேஷனல் ஹெரால்டு: ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை 3 நாட்கள் அவகாசம்!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் இன்றைக்கு ஆஜராகுவதில் இருந்து 3 நாட்கள் அவகாசம் கேட்ட ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை அனுமதி வழங்கி உள்ளது.…

அக்னிபத் திட்டம்: மத்திய அரசு விளக்கம்!

‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும்…

அசாமில் தொடர் கனமழை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு!

அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தோர்…

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து வலுக்கும் போராட்டம்: ரெயில்களுக்கு தீ வைப்பு!

ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ராணுவம், விமானப்படை, கடற்படை…

மெக்சிகோவில் உணவகம் ஒன்றில் நடத்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி!

மெக்சிகோவில் உணவகம் ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவின் வடக்கு பகுதி எல்லை நகரான…

உக்ரைன் சென்ற 4 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள்!

போருக்கு மத்தியில் 4 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் சென்றனர். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் நேரில் பார்வையிட்டனர். போருக்கு மத்தியில்…

75 நாள்களில் 75 கடற்கரைகளைத் தூய்மைப்படுத்தும் இயக்கம்: ஜிதேந்திர சிங்

75 நாள்களில் 75 கடற்கரைகளைத் தூய்மைப்படுத்தும் இயக்கம் வருகிற ஜூலை 3 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி…

பிரதமர் மோடியுடன் ‘ஆசியான்’ நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் சந்திப்பு!

ஆசியான் அமைப்பு உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா,…

லடாக் மோதல் 2-வது ஆண்டு நினைவு தினம்: ராஜ்நாத் சிங் அஞ்சலி!

2-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, லடாக் மோதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். லடாக் எல்லையில் கடந்த 2020-ம்…

காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை!

ஜம்மு – காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாயிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ஜம்மு…

மேட்டூர் அணையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் குழுவினர் ஆய்வு!

மேட்டூர் அணையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் நவீன்குமார் ஆகியோர் ஆய்வு…