ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல்: விபத்து தவிர்ப்பு!

ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை உரிய நேரத்தில் ஊழியர் கவனித்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னை…

அரசு மாறும் போது முதல் கைது செந்தில்பாலாஜி தான்: அண்ணாமலை

ஆட்சி மாற்றம் நிகழும்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி தான் முதல் ஆளாக கைது செய்யப்படுவார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலையே கேள்விக்குறியாகி உள்ளது: பிரேமலதா

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலையே கேள்விக்குறியாகி உள்ளது என்று…

பொய்யான வாக்குறுதியை கூறி திமுக ஆட்சியை பிடித்தது: எல்.முருகன்

பொய்யான வாக்குறுதியை கூறி திமுக ஆட்சியை பிடித்தது என மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்து உள்ளார். சேலத்தில் நடைபெற்ற திருமண விழாவில்…

சுப்ரீம் கோர்ட்டில் ராஜேந்திரபாலாஜியின் மனு தள்ளுபடி!

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரிய ராஜேந்திரபாலாஜியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது. கடந்த அ.தி.மு.க.…

விசாரணை கைதி ராஜசேகர் மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்!

ராஜசேகர் மரண வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சசிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை, கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு கடந்த 12-ந்தேதி விசாரணைக்கு…

தமிழக கவர்னரை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

தமிழக கவர்னரை கண்டித்து கி.வீரமணி தலைமையில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஜனாதிபதி ஒப்புதலுக்கு உடனடியாக…

சிறுமியின் கருமுட்டை விற்பனை: சிறப்பு மருத்துவக்குழு விசாரணை!

16 வயது சிறுமியிடம் இருந்து கருமுட்டை விற்ற பெண் புரோக்கர் மாலதியிடம் மருத்துவக்குழு மற்றும் போலீசார் 2-வது நாளாக இன்று விசாரணை…

7 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்!

இலங்கையில் இருந்து 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி…

தெற்கு சூடானுக்கு ஐ.நா. உணவு நிவாரணம் நிறுத்தம்!

நிதிப்பிரச்சினை காரணமாக தெற்கு சூடானுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு நிவாரணம் நிறுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உணவு நிவாரணப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில்…

அக்னிபாத் திட்டம்: ராணுவத்தில் சமரசம் வேண்டாம்: ராகுல் காந்தி

அக்னிபாத் திட்டம் நமது ஆயுதப்படைகளின் செயல்பாட்டு திறனை குறைக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முப்படைகளில் வீரர்கள் சேர்ப்பில் அதிரடி மாற்றத்தை…

5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

5ஜி தொலைதொடர்பு சேவைக்கான அலைக்கற்றைகளை ஏலம் விட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் 5ஜி தொலைதொடர்பு சேவை…

காவல் துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்: சீமான்

அதிகரித்து வரும் காவல் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க காவல் துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.…

வழிபாட்டு மறுப்பு என்பது, மற்றொரு வகையான போர் யுக்தி: வேல்முருகன்

வழிபாட்டு மறுப்பு என்பது, மற்றொரு வகையான போர் யுக்தி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

நடத்துனர் இல்லா பேருந்து திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்: டிடிவி.

நடத்துனர் இல்லா பேருந்துகளை இயக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின்…

பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நேர்மையான அரசு: அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாபில் உள்ள பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடுமையானது மற்றும் நேர்மையானது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க டீ குடிக்காதீர்கள்: பாகிஸ்தான்

நாம் கடன் வாங்கி தேயிலை இறக்குமதி செய்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மின்சார செலவை மிச்சப்படுத்துவதற்காக இரவு 8.30 மணிக்கெல்லாம்…

நாளை நாடு முழுவதும் கவர்னர் மாளிகை முற்றுகை: காங்கிரஸ்

நாடு முழுவதும் உள்ள கவர்னர் மாளிகைகள் நாளை முற்றுகையிடப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நேஷனல் ஷெரால்டு நிதிமுறைகேடு வழக்கில் குற்றம்…