ஆயுதப்படையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் ‘அக்னிபாத்’ திட்டம்!

ஆயுதப்படையில் பணிபரிய இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் ‘அக்னிபாத்’ என்ற திட்டத்திற்கு பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி உள்ளதாக, பாதுகாப்புத்துறை…

பொய் பிரசாரங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை: பினராயி விஜயன்

கருப்பு முக கவசம் அணிய தடை இல்லை என்றும், பொய் பிரசாரங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்-மந்திரி பினராயி…

அசாம் நிலச்சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலி!

கவுகாத்தியில் உள்ள போரகான் அருகே நிசார்பூரில் கனமழையால் இன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தொழிலாளர்கள் 4 பேர் நிலச்சரிவால் ஏற்பட்ட இடியாடுகளில்…

தானே நகர கமிஷனர் அலுவலக வலைதளம் முடக்கம்!

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களிடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என தானே நகர கமிஷனர் அலுவலக வலைதளம் முடக்கத்தில் ஈடுபட்ட…

காங்கிரசின் போராட்டம் தொடரும்: ப.சிதம்பரம்

மத்திய அரசு, சட்டத்தை தவறாக பயன்படுத்துவதால், காங்கிரசின் போராட்டம் தொடரும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார். செய்தி நிறுவனத்திற்கு…

மத்திய பிரதேசத்தில் அரிய வகை டைனோசர் முட்டை கண்டெடுப்பு!

மத்தியப் பிரதேசத்தில் அரிய வகை டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உலகத்தில் சுமார் 243 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் டேனாசர்கள் வாழ்ந்ததாக…

வடகொரியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்: அமெரிக்கா

ஆபத்தான அணு ஆயுத சோதனைக்கு எதிராக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அமெரிக்க…

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் காட்டுத்தீ!

பலத்த காற்று காரணமாக அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பிளாக்ஸாடாஃப் பகுதியில்…

நீண்டகாலம் ராணியாக இருந்து சாதனை படைத்த இரண்டாம் எலிசபெத்!

இரண்டாம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதையொட்டி, 2022-ம் ஆண்டை பிளாட்டினம் ஜூபிலியாக, ராயல் அரண்மனை கொண்டாடி…

அரபி குடும்பத்தினருக்கு விற்கப்பட்ட 3 கேரள பெண்கள் மீட்பு!

வளைகுடா சென்ற பெண்களை அங்கிருந்த ஒரு கும்பல் குவைத் நாட்டில் உள்ள சில அரபி குடும்பத்தினரின் வீட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தனர்.…

2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ராகுல் ஆஜர்!

அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் இரண்டாவது நாளாக ஆஜரானார். ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வாங்கியதில் நடைபெற்ற மோசடி தொடர்பான வழக்கில்,…

ஹிட்லர், முசோலினி முடிவுகளை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்: சீமான்

தகர்த்தது வீட்டின் செங்கற்களை மட்டுமல்ல, அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச் சாசனத்தையும்தான்! ஹிட்லருக்கும், முசோலினிக்கும் வரலாறு எழுதிய முடிவுரைகளை ஒருமுறை நீங்களும்…

திருவண்ணாமலையில் கலைஞர் சிலை அமைக்க தடை இல்லை!

திருவண்ணாமலையில் கலைஞர் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் இடத்தில்…

ஆசிரியர்களை நியமிக்காமல் அரசு பள்ளியில் உலக தர கல்வி எப்படி வரும்?: அன்புமணி

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை குறித்து அன்புமணி ராமதாஸ் கேள்விகளை எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின்பு நேற்றைய…

கிறிஸ்தவரை குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்த வேண்டும்: திருமாவளவன்

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து விடுதலை…

அண்ணாமலை வருத்தம் தெரிவிக்காவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்

கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் ஒப்பந்தத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தமாவது தெரிவிக்க வேண்டும் என…

தொழிலாளர்களை தனியாரிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்

வண்டலூர் உயிரியல் பூங்கா தொழிலாளர்களை தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று ராமதாஸ்…

முதல்வர் ஆய்வுக்கு செல்லும்போதெல்லாம் குற்றம் அதிகரிக்கிறது: அண்ணாமலை

முதல்வர் போலீஸ் ஸ்டேஷன்களில் ஆய்வுக்கு செல்லும் போதெல்லாம் தமிழகத்தில் குற்றம் அதிகரிக்கிறது என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். கோவையில்…