சூடான் கடலில் 15 ஆயிரம் ஆடுகள் பலி!

சூடான் கடல் பகுதியில் 15 ஆயிரம் ஆடுகள் பிணமாக மிதந்தபடி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சூடானில் இருந்து அவ்வப்போது ஆடுகள்…

கொரோனா அதிகரிப்பு: மாநிலங்களை அலர்ட் செய்த மத்திய அரசு!

கொரோனா இன்னமும் முடிந்துவிடவில்லை என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து…

தொழில்நுட்ப மையங்களாகும் அரசு தொழிற்பயிற்சி மையங்கள்!

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது அரசு தொழிற் பயிற்சி…

மாற்றுச் சான்றிதழ் தர மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை: அன்பில் மகேஷ்

தனியார் பள்ளி மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கேட்டால் உடனடியாக வழங்க வேண்டும். டிசி தர மறுக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை…

காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டிக்கொலை!

கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். விருந்துக்கு அழைத்து தீர்த்துக்கட்டிய பெண்ணின் சகோதரர் இந்த…

டி.ராஜேந்தரிடம் நேரில் நலம் விசாரித்தார் கமல்ஹாசன்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டி.ராஜேந்தரை கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மாதம் 19-ம்தேதி…

யோகி ஆதித்யநாத் தலைமை நீதிபதியாகிவிட்டாரா?: ஓவைசி

உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி போல் செயல்பட்டது கண்டனத்துக்குரியது என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின்…

வட கொரியாவின் வெளியுறவு அமைச்சராக சோ சான் நியமனம்!

வட கொரியாவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக சோ சான் ஹூய் நியமிக்கப்பட்டு உள்ளார். வட கொரியாவில், ஆளும் தொழிலாளர் கட்சியின்…

ஊழல் அம்பலமானதால் காங்கிரஸ் போராட்டம்: ஸ்மிருதி இராணி

ஊழல் அம்பலமானதால் காங்கிரஸ் கட்சியினர் வீதிகளின் இறங்கு போராடுவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சாடியுள்ளார் அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜெஎல்)…

பாண்டியர்கள், சோழர்களை பற்றி வரலாற்று ஆசிரியர்கள் எழுதாதது ஏன்?: அமித் ஷா

பல்லவர்கள், பாண்டியர்கள் மற்றும் சோழர்களை பற்றி வரலாற்று ஆசிரியர்கள் எழுதாதது ஏன்? என அமித் ஷா கேள்வி எழுப்பி உள்ளார். டெல்லியில்…

இலங்கை மின்சார சபை தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ ராஜினாமா!

இலங்கை மின்சார சபை தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையின் மின்சார சட்டத்தின்படி பெரிய மின் திட்டங்களுக்கான…

பெண்களுக்கு ரூ.922 கோடியை இழப்பீடாக வழங்க கூகுள் ஒப்புக்கொண்டுள்ளது!

பாலின பாகுபாட்டை கடைபிடித்தாகக் கூறி கூகுள் நிறுவனம் 11 கோடியே 8 லட்சம் டாலர்கள் (சுமார் ரூ.922 கோடி) இழப்பீடு செலுத்த…

வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதா மேற்கு வங்க சட்டசபையில் நிறைவேற்றம்!

மேற்கு வங்க மாநிலத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் வேந்தர் பதவிகளில் இருந்து ஆளுநரை நீக்கிவிட்டு வேந்தர்களாக முதல்வரே…

மேகதாது அணை: பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து…

அமலாக்கத்துறை விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜர்!

ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு ஆஜரானார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்ட விரோத பணபரிவர்த்தனை குறித்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள்…

ஆளுநர் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குறியது: வைகோ

ஆளுநர் பொறுப்பு வகிக்கும் ஒருவர் அரசியலமைப்பு சட்ட நெறிகளை மீறி, சனாதன தர்மம் இந்தியாவை வழி நடத்துகிறது என பேசியிருப்பது கடும்…

லாக் அப் மரணங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்

லாக் அப் மரணங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அம்மா…

நிதி மட்டும் தான் திமுகவின் கண்ணுக்கு தெரிகிறது: எடப்பாடி பழனிசாமி!

கருணாநிதி, உதயநிதி என நிதி மட்டும் தான் திமுகவின் கண்ணுக்கு தெரிகிறது என, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.…