மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பினையும், சுகாதாரத்தினையும் உறுதி செய்திட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் கோடை விடுமுறைக்குப்…

பெல் தொழிற்சாலையை தனியாருக்கு தாரைவார்ப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்: அன்புமணி

பெல் தொழிற்சாலையை தனியாருக்கு தாரைவார்ப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்…

“இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை” நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் அறிவிப்பு!

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. பல முக்கிய நிறுவனங்களின் முதல் பிரவுசிங் தேர்வாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இருந்தது குறிப்பிடத்தக்கது. உலகம்…

இலங்கையில் 2024 ஆம் ஆண்டு வரை உணவு தட்டுப்பாடு நீடிக்கும்: ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் 2024 ஆம் ஆண்டு வரை உணவு தட்டுப்பாடு நீடிக்கும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்து உள்ளார். அண்டை நாடான…

திமுக செய்த பாவத்திற்கு பரிகாரம் தேட முயற்சி செய்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

கட்சத்தீவு பிரச்சினை குறித்து பிரதமர் முன்னிலையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் பேசியது தி.மு.கவினர் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடும் முயற்சியாகவே உள்ளது என்று…

அனைவருக்கும் கல்வி என்பதே திராவிட மாடல் அரசின் லட்சியம்: மு.க.ஸ்டாலின்

தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக குழுக்கள் உருவாக்கப்பட்டு இருக்கும். ஒரு குழந்தை தனது ஐந்து வயதை அடைவதற்குள்…

Continue Reading

போதை பொருள் வழக்கில் நடிகர் சித்தாந்த் கபூர் கைது!

பெங்களூரு போலீசார் நடத்திய ரெய்டில், ஓட்டலில் போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் பாலிவுட் நடிகர் சித்தாந்த் கபூரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

காவிரி விவகாரத்தில் வஞ்சித்த இந்தியத் தலைவர்கள் -பழ. நெடுமாறன்

தமிழகத்தை வஞ்சித்தத் தலைமையமைச்சர்களும் அகில இந்தியத் தலைவர்களும் -பழ. நெடுமாறன் தமிழ்நாட்டின் எல்லைக்கு மிக அருகில் உள்ள இடத்தில் அதாவது ஒகேனக்கல்லில்…

பேரணியாக அமலாக்கத்துறை அலுவலகம் செல்கிறார் ராகுல்காந்தி!

ராகுல்காந்தி தலைமையில் அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி காங்கிரசார் அமைதிப்பேரணி செல்வர் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.…

ஒவ்வொருவரும் யோகா செய்ய ஏற்பாடு செய்யுங்கள்: பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினத்தன்று கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரையும் யோகா செய்ய வைக்குமாறு கிராம ஊராட்சி தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மோடி…

கேரளாவில் செள்ளு காய்ச்சலுக்கு 2 பேர் பலி!

கேரளாவில் புதிய வகை செள்ளு காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். கேரளாவில் செள்ளு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த…

விடியா அரசால் லாக்கப் மரணங்களை தடுக்கவே முடியாது: எடப்பாடி பழனிசாமி!

கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட விசாரணைக் கைதி ராஜசேகர் என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பரபரப்பை…

பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்: மு.க.ஸ்டாலின்

கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன் என்று முதல்-அமைச்சர்…

ஆளுநர் ரவி அரசமைப்பு சட்டத்துக்கே விரோதி: கே.எஸ்.அழகிரி

அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி சீர்குலைக்க முயற்சி செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். சனாதன தர்மத்தின்…

சிறப்பான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்படுகிறது: ஓ.பன்னீர்செல்வம்

சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சிறப்பான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்படுகிறது என, ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

பாகிஸ்தானில் சீனர்கள் மீது நடக்கும் தாக்குதலை தடுத்து நிறுத்த சீனா வலியுறுத்தல்!

சீனர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்தும்படி பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவித் பாஜ்வாவிடம் சீனா வலியுறுத்தி உள்ளது.…

உக்ரைனுக்கு மேலும் இணையதள கருவிகளை அனுப்பினார் எலான் மஸ்க்!

உக்ரைன் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக மேலும் 15 ஆயிரம் இணையதள கருவிகளை அனுப்பி உள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். உக்ரைன் மீதான ரஷிய…

நடிகை அனுஷ்காவின் சகோதரரை கொல்ல சதி?

முன்னணி நடிகை அனுஷ்கா ஷெட்டியின் சகோதரரை கொல்ல சதி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக…