வெளியேறுவோர் அதிகரிப்பு: இலங்கை நெருக்கடி

இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள இந்த தருணத்தில், இலங்கையை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. அகதிகளை பழைய படகுகளில்…

சசிகலாவுக்கு பாஜக பச்சை கொடி: ஓபிஎஸ், ஈபிஎஸ் தவிப்பு

சசிகலாவுக்கு பாஜக பச்சை கொடி காட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் செய்வதறியாமல் தவித்து…

மம்தாவின் முயற்சி ஒற்றுமையைப் பாதிக்கும்: சீதாராம் யெச்சூரி

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி மேற்கொள்ளும் ஒருதலைபட்சமான முயற்சி ஒற்றுமையைப் பாதிப்பதாகவே அமையும் என்று, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்…

மேகதாது: காவிரி ஆணைய தலைவருக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் எவ்வாறு ஆணையம் விவாதிக்க முடியும்? என்று, அன்புமணி கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

இந்தியன் வங்கியின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது: சு.வெங்கடேசன் எம்.பி.

“கருவுற்ற பெண்கள் பணிநியமனத்துக்கு தற்காலிக தகுதியற்றவர்கள்” என்ற இந்தியன் வங்கியின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது இந்த உத்தரவை இந்தியன் வங்கி…

ஆளுநர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும்: டி.ஆர்.பாலு

சனாதனத்துக்கு ஆதரவாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் ஆளுநர் தொடர்ந்து பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. ஆளுநர் தனது கருத்தை திரும்ப பெற…

முஸ்லிம்கள் அமைதி காக்க வேண்டும்: மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே!

முஸ்லிம்கள் வன்முறையில் இறங்காமல் அமைதி காக்க வேண்டும் என்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே வேண்டுகோள்…

ஜனாதிபதி தேர்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கூட்டு ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள அரசியலமைப்பு கிளப்பில் வருகிற 15-ந்தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்…

ஜூன் 14-ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்ட ஆலோசனை!

ஜூன் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (ஜூன் 14)…

விபத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 2 பேர் வேன் மோதி பலி!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நள்ளிரவு நடந்த சாலை விபத்தினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவியாளர் உள்ளிட்ட இரு…

சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றிலிருந்து குணமடையாததால் நேஷனல் ஹெரால்டு…

ரொனால்டோ மீதான பாலியல் வழக்கு தள்ளுபடி!

பிரபல கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ மீதான பாலியல் வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ரொனால்டோ உலக கால்பந்தின் மிகப்பெரிய…

கான்பூரில் கலவரத்தில் ஈடுபட்டவர் வீடு ‘புல்டோசர்’ மூலம் இடிப்பு!

உத்தர பிரதேசத்தின் கான்பூரில் சமீபத்தில் வன்முறையில் ஈடுபட்டவருக்கு தொடர்புடைய வீடு ‘புல்டோசர்’ வாயிலாக இடித்து தள்ளப்பட்டது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி…

மேகதாது அணை பற்றி ஆலோசிக்கப்படும்: காவிரி மேலாண்மை ஆணையம்!

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி ஆலோசிக்க தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளது. மேகதாது…

பள்ளிகளின் வேலை நேரத்தை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம்!

தமிழகத்தில் நாளை திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அமைவிடம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தை,…

இந்திய-சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரா் மாயம்!

அருணாசல பிரதேசத்தில் இந்திய-சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்த இந்திய ராணுவ வீரா் மாயமாகி 13 நாள்களுக்கு மேலாகியிருப்பது அவருடைய குடும்பத்தினரிடையே…

சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்: 3வது நாளாக மீட்புப் பணி!

சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில் தீயணைப்பு, போலீசார்,…

அ.தி.மு.கவை யாராலும் அழிக்க முடியாது: ஜெயக்குமார்

எம்.ஜி.ஆர் ஆரம்பித்த இந்த அ.தி.மு.கவை யாராலும் அழிக்க முடியாது என்று, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்…