உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஏழைகளை பாதிக்கும்: அன்புமணி

உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஏழைகளை பாதிக்கும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.…

என் சக்தியை மீறி உழைத்து வருகிறேன்: மு.க.ஸ்டாலின்

திருப்பத்தூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், என் சக்தியை மீறி உழைத்து வருகிறேன் என்று…

மூன்றாம் பாலினத்தவர்கள் எம்பிசி பட்டியலில் சேர்ப்பு: தமிழக அரசு!

மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு…

ஏ.டி.எம் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

ஏ.டி.எம்மை கொள்ளையடிப்பதற்காக மகிழுந்தை கடத்தி அதன் ஓட்டுனரை படுகொலை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக பாமக…

மீனாவின் கணவரை காப்பாற்ற முடியவில்லை: மா.சுப்பிரமணியன்

நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் இறந்ததாக சொல்லப்படுவது தவறாகும். அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா வந்தது. எனவே நேற்று கொரோனா…

உதய்பூர் டெய்லர் கொலை வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றம்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், டெய்லர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு…

ஆளுநர் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனுத்தாக்கல்!

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது மகாராஷ்டிர மாநில அரசியல் களம் உச்சகட்ட…

புதுச்சேரி-இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து: டக்ளஸ் தேவானந்தா

இந்தியா-இலங்கை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மீன்வளத்துறை மந்திரி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை, கடுமையான பொருளாதார…

உத்தரகாண்டில் யாத்திரை சென்ற 203 பக்தர்கள் உயிரிழப்பு!

உத்தரகாண்டில் கடந்த 26-ந் தேதி வரை சார்தாம் யாத்திரை சென்ற 203 பக்தர்கள் உயிரிழந்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை பகுதியில் உள்ள…

ரூ.75லட்சம் செலவில் 150 அடி உயர கம்பத்தில் பறந்த தேசியக்கொடி!

கன்னியாகுமரியில் ரூ.75 லட்சம் செலவில் 150 அடி உயர ராட்சத தேசியக் கொடி கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான…

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி!

ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது. ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில்…

ஆஸ்கர் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்பு விடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார்.…

நடிகை மீனாவின் கணவர் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!

நடிகை மீனா கணவர் வித்யாசாகர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு, கொரோனாவிற்கு…

நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு சரத்குமார் இரங்கல்!

நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு நடிகர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக மரணம்…

ரஷ்யாவில் நுழைய ஜோ பைடன் மனைவி, மகளுக்கு தடை!

ரஷ்யாவில் நுழைய ஜோ பைடன் மனைவி, மகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு…

நாஜி படையில் பணியாற்றிய 101 வயது முதியவருக்கு சிறை!

2-ம் உலகப்போரின்போது நாஜி படையில் பணியாற்றிய 101 வயது முதியவருக்கு சிறை தண்டனை விதித்து ஜெர்மனி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி…

உத்தவ் தாக்கரே அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவு!

மராட்டிய சட்டமன்ற கூட்டத்தை கூட்டி நாளை பெரும்பான்மையை நிரூபிக்க சிவசேனா அரசுக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார். மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு…

நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட நபர் தலைதுண்டித்து கொலை!

ராஜஸ்தானில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட நபர் தலைதுண்டித்து கொலை செய்யப்பட்டார். கொலை செய்த வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்டு பிரதமர்…