பொறியியல் கல்லூரிகளில் சேர 20-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர வருகிற 20-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், ஆகஸ்டு 16-ந் தேதி கவுன்சிலிங் தொடங்கும் என்றும் தமிழக…

Continue Reading

தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் லாலுவுக்கு ரூ.6,000 அபராதம்!

தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத்துக்கு ரூ.6,000 அபராதம் விதித்து ஜாா்க்கண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டது.…

விமான பயணிகளுக்கு இனிமே முகக்கவசம் கட்டாயம்!

முகக்கவசம் அணியவில்லை என்றால் விமானத்தில் அனுமதிக்க வேண்டாம் என்று விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்ற…

உலகம் முழுவதும் 29 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு: டெட்ரோஸ்

உலகம் முழுவதும் 29 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர்…

ஈரானில் ரயில் தடம் புரண்டு 22 பேர் பலி!

ஈரானில் பயணியர் ரயில் தடம் புரண்டதில், 22 பேர் இறந்தனர்; 8௦க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள…

சீனாவில் விமான விபத்தில் வீடுகள் எரிந்து சேதம்!

மத்திய சீனாவில் ஹூபே மாகாணத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பல வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. கடந்த இரண்டு மாதங்களில்…

காஷ்மீர் எல்லை பகுதியில் அத்துமீறி பறந்த ஆளில்லா விமானம்!

காஷ்மீரில் சர்வதேச எல்லை பகுதியில் இன்று அதிகாலையில் அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானம் மீது பி.எஸ்.எப். வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.…

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு!

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை இந்திய ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர் குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டம் துடாபூர்…

மரியுபோல் நகரில் இருந்து 100 உடல்கள் மீட்பு!

உக்ரைனின் மரியுபோல் நகரில் 2 கட்டிடங்களில் இருந்து 100 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன என நகர மேயரின் உதவியாளர் கூறியுள்ளார். உக்ரைன்…

இந்தியா – வியட்நாம் இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து!

வியட்னாம் நாட்டில் இந்தியாவில் உற்பத்தியான 12 அதிவிரைவு காவல் படகுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து…

பின்லாந்து பிரதமர் சன்னா மரினுக்கு கொரோனா!

பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனக்கு கொரோனா தொற்று…

சுற்றுச்சூழல் செயல்பாட்டில் இந்தியாவுக்கு 180வது இடம்!

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், காற்றின் தரம், கார்பன் உமிழ்வு போன்ற 40 வகையான அளவீடுகள் கொண்டு தரவரிசைப்படுத்தப்படும்.…

அணுசக்தி விநியோக குழுவில் இந்தியா இணைய சீனா முட்டுக்கட்டை: ஜெய்சங்கா்!

அணுசக்தி விநியோக குழுவில் (என்எஸ்ஜி) இந்தியா இணைவதற்கு சீனா முட்டுக்கட்டை போடுவதாக மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மறைமுகமாக விமா்சித்தாா். பாஜக…

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம்: அல்கொய்தா

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என அல்கொய்தா பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஞானவாபி மதவழிபாட்டு தளம் தொடர்பாக ஆங்கில செய்தி சேனலில்…

மோடியின் ஆட்சியில் நக்சல் பிரச்னை குறைக்கப்பட்டுள்ளது: அமித் ஷா!

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், நக்சல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 70 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என, மத்திய உள்துறை அமைச்சர்…

குப்தா சகோதரர்கள் துபாயில் கைது செய்யப்பட்டனர்!

இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர்களான ராஜேஷ் குப்தா, அதுல் குப்தா ஆகியோர் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் கைது…

அமெரிக்காவில் தந்தையை கொன்ற 2 வயது குழந்தை; தாய் கைது!

அமெரிக்காவில், இரண்டு வயது குழந்தை, தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில், அஜாக்கிரதையாக இருந்த தாய் குற்றவாளி என, நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.…

நாட்டில் மத பிரச்சினையை பா.ஜ.க கிளப்புகிறது: சித்தராமையா

நாட்டில் மத பிரச்சினையை பா.ஜ.க கிளப்புவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில்…