மதம் மாற அரசியல் சட்டப்படி உரிமை உண்டு: டெல்லி உயர்நீதிமன்றம்

தனிநபர் ஒருவர் தான் விரும்பிய எந்தவொரு மதத்திற்கும் மாறுவதற்கு அரசியலமைப்பில் உரிமை உள்ளது என்பதால், எந்தவொரு மதத்தையும் பின்பற்ற அல்லது எந்த…

ஆந்திராவில் அம்மோனியா வாயுக்கசிவு: 200 பேர் பாதிப்பு!

ஆந்திராவில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் 200 பெண் தொழிலாளர்களுக்கு தலைவலி, கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் அனகாபள்ளி…

பா.ஜனதாவுக்கு கூடுவது காக்கா கூட்டம்: செல்லூர் ராஜூ

பா.ஜனதாவுக்கு கூடுவது காக்கா கூட்டம். ஆனால் அ.தி.மு.க.வுக்கு கூடுவது கொள்கை கூட்டம் என செல்லூர் ராஜூ கூறினார். முன்னாள் அமைச்சரும், மதுரை…

கேரளாவில் இப்போது பரவுவது ஒமிக்ரான்தான்: வீணா ஜார்ஜ்

கேரளாவில் இப்போது பரவி வருவது ஒமிக்ரான் தொற்று என்றாலும், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கேரள சுகாதாரத் துறை…

முல்லை பெரியாறு அணை பணியாளர்களுக்கு 6 செயற்கைகோள் போன்!

முல்லை பெரியாறு அணை பணியாளர்களுக்கு 6 செயற்கை கோள் செல்போன்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி…

ஈரோடில் சிறுமியின் கருமுட்டை விற்பனை: மேலும் ஒருவர் கைது!

ஈரோடில் சிறுமியின் கருமுட்டை விற்கப்பட்ட விவகாரத்தில், மேலும் ஒருவரை, போலீசார் கைது செய்தனர். ஈரோடில், 16 வயது மகளை வளர்த்து வந்த…

தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது: சேகர் பாபு

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம், தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். கடலூா்…

கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்!

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். மாவட்ட நீதிபதிகளாக இருந்த ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன்,…

பிரேசிலில் கனமழைக்கு 128 பேர் பலி!

பிரேசிலில் கனமழை பெய்து வரும் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது. பிரேசில் நாட்டில் வடகிழக்கு பகுதியில் கடந்த சில…

இலங்கையில் கடும் உணவு பஞ்சம் ஏற்படும்: பிரதமர் ரணில்

இலங்கையில் வரும் செப்டம்பர் மாதம் கடும் உணவு பஞ்சம் ஏற்படும் என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அறிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில்…

காணாமல் போன எருமையைக் கண்டுபிடிக்க டிஎன்ஏ சோதனை!

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டம் அகமதுகார் கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன எருமை மாட்டை அடையாளம் காண டிஎன்ஏ…

முகத்தில் மங்கு மறைய..

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியின் படி உடலின் எந்த ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும் அதனுடைய வெளிப்பாடு முகத்தில்தான் தெரியவரும்.…

ஹேர் கலரிங் செய்யப் போறீங்களா?

‘ஹேர் கலரிங்’ என்பது, பேஷன் உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு விஷயமாக இன்று உருவாகி விட்டது. சிலர், தங்கள் கூந்தலுக்கு…

அழகை தக்க வைத்துக்கொள்ள எளிமையான வழிமுறைகள்!

அழகை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. அதற்காக அடிக்கடி பியூட்டி பார்லர்களுக்கு செல்வது எல்லாம் காஸ்ட்லியான செலவு. ஆனால், தினசரி வீட்டில் இருந்தபடியே…

புடவையில் ஜொலிக்க..

நம் அழகை வெளிப்படுத்துவதில் ஆடைக்கு முக்கியப் பங்கு உண்டு. ஒல்லியாக இருக்கும் பெண்கள் இறுக்கமாக ஆடை அணியக் கூடாது. ரவிக்கையும் இறுக்கமாக…

டெஸ்லா நிறுவனத்தில் 10 சதவீத ஆட்குறைப்பு: எலான் மஸ்க்

டெஸ்லா நிறுவனத்தில் 10 சதவீதம் ஆட்குறைப்பு செய்ய அதன் நிறுவனர் எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த…

இந்தியாவில் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் அதிகரிப்பு: அமெரிக்கா

இந்தியாவில் மக்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கு இந்தியா சார்பில் பதிலடி தரப்பட்டுள்ளது.…

பாகிஸ்தான் சொந்த மக்களின் அழித்தொழிப்புக்கு உதாரணமாக விளங்குகிறது: இந்தியா

பாகிஸ்தான் சொந்த மக்களின் அழித்தொழிப்புக்கு உதாரணமாக விளங்குகிறது என, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா காட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில்…