13 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீஸ்!

அமெரிக்காவின் சாண்டியாகோ மாகாணத்தில் ரோந்து காரில் மோதிய 13 வயது சிறுவனை போலீசார் சுட்டுக்கொன்றனர். சாண்டியாகோவில் உள்ள வார்கோல்ட் பகுதியில் நிறுத்தப்பட்டு…

தங்கள் பிரச்னையை உலகப் பிரச்னையாகப் பாா்க்கும் ஐரோப்பிய நாடுகள்: எஸ்.ஜெய்சங்கா்

ஐரோப்பிய நாடுகள் தங்கள் பிரச்னையை உலகப் பிரச்னையாகப் பாா்க்கின்றன; ஆனால் உலக நாடுகளின் பிரச்னையை தங்கள் பிரச்னையாகக் கருதுவதில்லை என்று, வெளியுறவுத்…

வாரிசு அரசியல் முடிவுக்கு வர வேண்டும்: பிரதமர் மோடி

உத்தர பிரதேசத்தில் 3-ஆவது முதலீட்டாளா்கள் மாநாட்டைத் தொடக்கிவைத்த பிரதமா் நரேந்திர மோடி, தற்போதைய சூழலில் உலக நாடுகள் எதிா்பாா்க்கும் ‘நம்பத்தகுந்த கூட்டாளி’…

Continue Reading

உ.பி., மாநிலம் கான்பூரில் திடீர் கலவரம்!

டிவி விவாதத்தின் போது, மதத்தை பற்றி அவதுாறாக கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறி, உ.பி., மாநிலம் கான்பூரில் ஒரு தரப்பினர் கடைகளை அடைக்கும்படி…

ஓட்டல் உணவு மீது சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது: பியூஸ் கோயல்

ஓட்டல் உணவு மீது சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் உத்தரவிட்டுள்ளார். ஓட்டல்களில் உணவு கட்டணம் மீது…

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை!

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொல்லப்பட்டான். ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிரித்து…

கார்த்தி சிதம்பரம், பாஸ்கரராமன் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம், பாஸ்கரராமன் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது. விசா…

துருக்கி நாட்டின் பெயர் இனி “துர்க்கியே”

துருக்கி (Turkey) நாட்டின் பெயர் அதிகாரப்பூர்வமாக துர்க்கியே (Turkiye) என மாற்ற ஐநா ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஐரோப்பா நாடுகளில் ஒன்று…

Continue Reading

ஜம்மு-காஷ்மீரில் தொடா் கொலைகள்: அமித் ஷா ஆலோசனை!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் தொடா் கொலைகள் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள பாதுகாப்புச் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா…

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு!: மத்திய அரசு கடிதம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும்படி, தமிழக அரசுக்கு, மத்திய சுகாதாரத் துறை…

மாநில உரிமைகளுக்காக அண்ணாமலை போராட தயாரா?: அன்புமணி ராமதாஸ்

மாநில உரிமைகளுக்காக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போராட தயாரா என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் பா.ம.க.…

அ.தி.மு.க.வுக்கு வி.பி.துரைசாமி சான்றிதழ் அளிக்க தேவை இல்லை: எடப்பாடி பழனிசாமி

வி.பி.துரைசாமி அ.தி.மு.க.வுக்கு சான்றிதழ் அளிக்க தேவை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து அ.தி.மு.க.வை விட,…

அரசு ஊழியர்களுக்கு 2.9 சதவீத வட்டி, தமிழக அரசே காரணம்: அண்ணாமலை

ஓய்வூதிய நிதி வைப்பின் தவறான கொள்கையால், தமிழக அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு 2.9 சதவீத வட்டி குறைவாக பெறுவதற்கு தமிழக அரசே…

தமிழ்நாட்டில் அரசியல் வளர்ந்ததே கல்லூரிகளில்தானே: ராமதாஸ்

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் அரசியல் சார்ந்த செயல்பாடுகளுக்கு அதன் பதிவாளர் தடை விதித்ததற்கு பாட்டாளி மக்கள்…

மறைமுக லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

ஆன்லைன் விளையாட்டு, மறைமுக லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்…

தமிழகத்தில் இருந்து 6 பேர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு!

தமிழகத்தில் இருந்து தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் சார்பில் 6 பேர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு…

சென்னையில் இனி ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

தமிழக அரசு சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது…

கருணாநிதி பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாட்டம்!

கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை…