வட மாநில தொழிலாளா்களின் தகவல்களை சேகரிக்க டிஜிபி உத்தரவு!

வட மாநிலங்களிலிருந்து வந்து தமிழகத்தில் தங்கியிருந்து வேலை செய்யும் தொழிலாளா்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கும்படி காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.…

புகையிலை பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க வேண்டும்: அன்புமணி

புகையிலை பயன்பாட்டை ஒழிப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்பமணி ராமதாஸ்…

2.9 சதவீத மாணவியரும் புகையிலையை உபயோகிக்கின்றனர்: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 2.9 சதவீத மாணவியர், 6.6 சதவீத மாணவர்களும் புகையிலையை பயன்படுத்துகின்றனர் என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்…

அண்ணாமலை அரசியல் செய்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களில் துார் வாரும் பணிகளை…

வீட்டில் வெடிகுண்டு தயாரித்த வாலிபர் கைகள் சிதைந்தன!

பணகுடி அருகே வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் தயாரித்தபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து வாலிபரின் கைகள் சிதைந்தன. நெல்லை மாவட்டம் பணகுடி அருகே…

பல்கலைக்கழக விடுதியில் 118 பேருக்கு கொரோனா தொற்று!

தனியார் பல்கலைக்கழக விடுதியில் 118 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.…

கனடாவில் துப்பாக்கி விற்பனைக்கு பிரதமா் தடை!

கனடாவில் கைத்துப்பாகிகள் விற்பனைக்கு தடை விதிப்பதற்கான சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ அறிமுகப்படுத்தியுள்ளாா். அமெரிக்க தொடக்க நிலைப் பள்ளியில்…