மராட்டியத்தில் ஒரே குடும்பத்தில் 9 பேரும் விஷம் வைத்து கொல்லப்பட்டது அம்பலம்!

மராட்டியத்தில் நடந்த தற்கொலை வழக்கில் திருப்பமாக, ஒரே குடும்பத்தில் 9 பேரும் மந்திரவாதி உள்பட 2 பேரால் விஷம் வைத்து கொல்லப்பட்டது…

அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் பூங்காவில் காரில் அமர்ந்திருந்த இந்திய வம்சவாளியை சேர்ந்த நபரை மர்மகும்பல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின்…

ராபர்ட் பயஸ் உடல்நிலை மோசமாக உள்ளது: அற்புதம்மாள்

ராபர்ட் பயஸ் உடல்நிலை மோசமாக உள்ளது. உடனடியாக வெளியே வந்தால் தான் நல்லது என்று அற்புதம்மாள் தெரிவித்துள்ளார் முன்னாள் பிரதமர் ராஜீவ்…

அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தினால் நடவடிக்கை: சங்கர் ஜிவால்

அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர்…

நடிகரும் நாடகக் கலைஞருமான பூ ராமு காலமானார்!

நடிகரும் நாடகக் கலைஞருமான பூ ராமு உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (திங்கள்கிழமை) காலமானார். இயக்குநர் சசி இயக்கிய பூ படத்தில்…

நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸிடம் அமலாக்கத் துறை விசாரணை!

மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகா் தொடா்பான பணமோசடி வழக்கின் விசாரணைக்காக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ்…

இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது உ.பி. போலீஸ் வழக்கு!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவீட் பதிவுகளை வெளியிட்ட திரைப்பட இயக்குநர் ராம்கோபால்…

உக்ரைன் வணிக வளாகத்தில் ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி

உக்ரைனில் வணிக வளாகம் ஒன்றில் ரஷ்ய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்கியதில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. உக்ரைன், ரஷ்யா…

உண்மை பேசுபவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது: மம்தா பானர்ஜி

உண்மை பேசுபவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைகளை பாஜக பயன்படுத்துகிறது என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றசம் சாட்டியுள்ளார். இது குறித்து…

ராகுல் அலுவலகம் சூறை: கேரள சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளி!

வயநாட்டில் ராகுல் காந்தி அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து கேரள சட்டசபையில் நேற்று காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து…

ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும்: தமிழக அரசு

பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சாதாரண கட்டண பஸ்களின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு…

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம்!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு செய்துள்ளார். சென்னை வானகரத்தில்…

பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் சுயபாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்: சரத்குமார்

கொரோனா பரவல் அதிகரிப்பால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் சுயபாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர்…

அகதியாக வந்து தனுஷ்கோடியில் மயங்கிய இலங்கை தம்பதி!

இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக பசி, பட்டினியால் பாதிக்கப்பட்ட முதிய தம்பதி தனுஷ்கோடிக்கு கள்ளப்படகில் அகதியாக வந்து மயங்கி கிடந்தனர். அவர்களுக்கு…

மோடி பேசியதின் உண்மைத் தன்மையை அறிய வேண்டும்: ப.சிதம்பரம்

ஜொ்மனி சென்றுள்ள பிரதமா் மோடி, இந்திய சமூகத்தினரிடம் பேசியதின் சில தகவல்களின் உண்மைத் தன்மையை அறிய வேண்டும் என முன்னாள் மத்திய…

கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்க கூடாது: வைகோ

கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி…

துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம்: ஜெயக்குமார்

துரோகத்தின் தொடர்ச்சியான அடையாளமாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளார் என்று, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நிர்வாகிகள் கூட்டம் முடிந்ததும்…

ஜனாதிபதி தேர்தல்: யஷ்வந்த் சின்கா மனுதாக்கல் செய்தார்!

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள யஷ்வந்த் சின்கா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மனுதாக்கலின் போது காங்கிரஸ்…