தென் ஆப்பிரிக்கா இரவு விடுதியில் 21 சிறுவர்கள் மர்ம மரணம்!

தென் ஆப்பிரிக்காவில் உள்ள இரவு விடுதியில் சிறுவர்கள் 21 பேர் மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின்…

லே முதல் மணாலி வரை 55 மணி நேரம் சைக்கிள் ஓட்டி பெண் சாதனை!

புனேவைச் சேர்ந்த 45 வயதான ப்ரீத்தி மாஸ்கே 430 கிலோமீட்டர் தூரத்தை கடந்து கின்னஸ் உலக சாதனையின் தேவைகளை பூர்த்தி செய்ததாக…

பொது இடங்களில் முக கவசம் கட்டாயம்: தமிழக அரசு எச்சரிக்கை!

பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த நான்கு…

அ.தி.மு.க. ஒரு தலைமையின் கீழ் வரும்: சசிகலா

பரபரப்பான அரசியல் சூழலில் சசிகலா திருத்தணியில் தொண்டர்களை சந்தித்து பேசினார். அ.தி.மு.க. ஒரு தலைமையின் கீழ் வரும் என்று கூறினார். சொத்துகுவிப்பு…

தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு 25 எம்.பி.க்கள் கிடைப்பார்கள்: அண்ணாமலை

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு 25 எம்.பி.க்கள் கிடைப்பார்கள் என்று அண்ணாமலை தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க.…

தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது: ஓ.பன்னீர்செல்வம்

இன்று நடைபெறும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை…

தமிழகத்தில் சுகாதார திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது: மன்சுக் மாண்டவியா

தமிழகத்தில் சுகாதார திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறது என மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா பாராட்டினார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக்…

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக சென்னை மாநகராட்சியில் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம். வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக மேற்கொள்ளவேண்டிய ஆயத்தப்பணிகளை…

Continue Reading

அரசு மருத்துவமனையில் இலங்கை தமிழர்களிடையே மோதல்!

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இலங்கை தமிழர்களிடையே மோதல் ஏற்பட்டது. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு…

ஜி7 மாநாடு: ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஜி7 மாநாடு மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.…

காஷ்மீருக்குள் ஊடுருவ தயாா் நிலையில் 150 பயங்கரவாதிகள்!

ஜம்மு-காஷ்மீருக்குள் எல்லை தாண்டி அத்துமீறி நுழைய சுமாா் 150 பயங்கரவாதிகள் தயாா் நிலையில் இருப்பதாகத் தெரிவித்த ராணுவத்தின் மூத்த அதிகாரி, ஒட்டுமொத்த…

உணவு தட்டுப்பாட்டால் பேரழிவை நோக்கி உலகம்: ஐ.நா. எச்சரிக்கை!

கடுமையான உணவுத் தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

மும்பையில் ஜூலை மாதம் 10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு!

மும்பையில் இன்று முதல் வருகிற ஜூலை மாதம் 10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர்…

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இருந்து சீனா திடீர் விலகல்?

சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சீனா தானாகவே விலகுவதாக அறிவித்துள்ளது. சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை…

அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாடு சட்டத்துக்கு அதிபர் ஒப்புதல்!

துப்பாக்கி கலாசாரம் பெருகி வரும் நிலையில், அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.…

முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொல்ல சதி?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வீட்டில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமராக இருந்தவர்…

மும்பை தாக்குதல் தீவிரவாதிக்கு பாகிஸ்தானில் 15 ஆண்டு சிறை!

மும்பை தாக்குதலுக்கு நிதி உதவி அளித்த வழக்கில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டு சிறை தண்டனை…

மோடியிடமும், பாஜகவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா

குஜராத் கலவர வழக்கில், கடவுள் சிவன் விஷம் குடித்தது போன்ற வேதனையை தாங்கிக் கொண்டு, மோடி ஒரு வார்த்தை கூட பேசாமல்,…