இலங்கைக்கு சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து: ராமதாஸ்!

இலங்கைக்கு வரவிருக்கும் சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார் சீனாவுக்கு சொந்தமான…

மை இல்லாத பேனாவை சிலையாக வைப்பதால் யாருக்கும் பயன் இல்லை: டாக்டர் கிருஷ்ணசாமி

மை இல்லாத பேனாவை சிலையாக வைப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்து…

சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்குவது இந்தியாவை பிளவுபடுத்தும்: ரகுராம் ராஜன்!

இந்தியாவில் சிறுபான்மை மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவது இந்தியாவை பிளவுபடுத்தும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்…

குடியரசுத் தலைவரின் கொடி தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது!

தமிழக காவல்துறைக்கு உயரிய கவுரவம் அளிக்கும் வகையில், குடியரசுத் தலைவரின் கொடி தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது தமிழக காவல்துறையிடம் குடியரசுத் தலைவரின்…

என் உயிரே போனாலும் சரணடைய மாட்டேன்: சஞ்சய் ராவத்!

சிவசேனாவின் சஞ்சய் ராவத் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், என் உயிரே போனாலும் சரணடைய மாட்டேன் என்று…

பின்லேடன் குடும்பத்தினரிடம் பணம் பெற்ற இளவரசர் சார்லஸ் அறக்கட்டளை?

அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனின் குடும்பத்தினரிடம் இருந்து ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பிரிட்டன் இளவரசர் சார்லஸின் அறக்கட்டளை…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

நான் பேசத் தொடங்கினால் பூகம்பம் வெடிக்கும்: ஏக்நாத் ஷிண்டே

நான் பேசத் தொடங்கினால் பூகம்பம் வெடிக்கும் என ஏக்நாத் ஷிண்டே கூறினார். மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியை பிளவுபடுத்திய ஏக்நாத் ஷிண்டே…

நாளை முதல் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு செயலியில் வருகைப் பதிவு!

நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும். பதிவேட்டில் வருகையை பதிவு செய்யக்கூடாது…

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: திருமாவளவன்

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். தூத்துக்குடி வாகைகுளம் விமான…

இந்திய பெருங்கடலில் விழுந்த சீன ராக்கெட்டின் பாகங்கள்!

சீன ராக்கெட் பாகங்கள் இன்று அதிகாலை இந்திய-பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. சீனா, விண்வெளியில் சொந்தமாக ஆய்வு நிலையத்தை அமைத்து வருகிறது. சமீபத்தில்…

அமெரிக்காவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 25 பேர் பலி!

அமெரிக்காவில் கென்டகி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 4 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில்…

காரில் கட்டுக்கட்டாக பணம்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிரடி கைது!

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்களின் காரில் கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஜார்க்கண்ட்…

ஐ.எஸ்‌. அமைப்புடன் தொடர்பு: ஆம்பூரில் கல்லூரி மாணவர் கைது!

இந்தியா முழுவதும் 29 இடங்களில் மத்திய புலனாய்வு துறை, என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக விசாரணை நடத்தினர். மாணவனை அணைக்கட்டு போலீஸ் நிலையத்திற்கு…

ஆங்கிலேயர்களிடம் 6 முறை மன்னிப்பு கேட்டவர் சாவர்க்கர்: ஜவாஹிருல்லா!

9 ஆண்டுகளில் 6 முறை ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியவர் சாவர்க்கர் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.…

அமைச்சரான ரோஜா வொண்டர் புக் ஆஃப் ரெக்கார்ட் கின்னஸ் சாதனை!

முன்னாள் நடிகையும், ஆந்திர மாநில அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மாண்புமிகு அமைச்சரான ரோஜா தற்போது புதிய சாதனை ஒன்றைப் படைத்து வொண்டர் புக்…

தொழில் முதலீட்டை திமுக அரசின் ஆக்டோபஸ் குணத்தால் விரட்டியடித்துள்ளது: ஈபிஎஸ்!

தமிழகத்திற்கு வரவேண்டிய சுமார் 2 லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீட்டை திமுக அரசின் ஆக்டோபஸ் குணத்தால்…

ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு உத்தவ் தாக்கரே கண்டனம்!

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு, முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.…