வருமான வரித்துறை எனக்கு ஒரு ‘காதல் கடிதம்’ அனுப்பியுள்ளது: சரத்பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 2004, 2009 ஆண்டுகளில் மக்களவைக்கும், 2014, 2020 ஆகிய…

கிரிப்டோகரன்சிகள் தெளிவான ஆபத்து: சக்திகாந்த தாஸ்

‘கிரிப்டோகரன்சி’ எனும் மெய்நிகர் நாணயங்களை, ‘தெளிவான ஆபத்து’ என தெரிவித்து உள்ளார், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ். மத்திய அரசு,…

அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை திரும்ப பெறுக: சீமான்

அத்தியாவசியப் பொருட்களின் மீது அதிகரிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என, நாம்…

அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

10 கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்…

காஷ்மீரில் ஜி- 20 மாநாட்டை நடத்துவது பிரச்னையை மேலும் தீவிரமாக்கும்: சீனா!

காஷ்மீரில் ஜி- 20 மாநாட்டை நடத்துவது பிரச்னையை மேலும் தீவிரமாக்கும் சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட, 20 நாடுகள்…

மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் அருவருப்பானவர்கள்: புடின்

மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் அளவுக்கதிகமாக குடிப்பதால், அரை நிர்வாணமாக நின்றாலும் அருவருப்பாகவே தோன்றுவர் என, ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து உள்ளார்.…

காங்கிரஸ், தி.மு.க., தலைவர்களுக்கு ‘செலக்டிவ்’ மதச்சார்பின்மை வியாதி: வானதி சீனிவாசன்

‘செலக்டிவ்’ மதச்சார்பின்மை வியாதி காரணமாகவே, ராஜஸ்தானில் அப்பாவி தையல் கடைக்காரர் கொலை செய்யப்பட்டதை கண்டும் காணாமல், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., தலைவர்கள்…

வருமான வரித்துறையால் சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இதுவரை சசிகலாவின் சொத்துக்கள் ரூ. 2 ஆயிரத்திற்கும் மேல் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்க துறை அதிகாரி…

உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் உதவி: ஜோ பைடன்

உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். உக்ரைனுக்கு மேலும் 800…

காங்கோவில் பெண்ணை கடத்தி, நர மாமிசம் சாப்பிட வைத்து சித்ரவதை!

காங்கோ நாட்டில் பெண்ணை கடத்திய கிளர்ச்சியாளர்கள், அவரை பலாத்காரம் செய்து, நர மாமிசம் சாப்பிட வைத்து சித்ரவதை செய்துள்ளனர் என, ஐ.நா.,…

செயற்கைகோள்களை வெற்றிகரமாக செலுத்தியதற்கு இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

புதிய தொழில் நிறுவனங்களின் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக செலுத்தியதற்கு இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள…

சட்டசபைக்குள் ஷிண்டேவை அனுமதிக்காதீங்க: சிவசேனா மனு!

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட அவருக்கு ஆதரவு அளிக்கும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை, மாநில சட்டப்பேரவைக்குள் நுழைய தடை…

புரி ஜெகன்னாதர் கோயிலில் ரத யாத்திரை தொடக்கம்!

புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோயிலில் ரத யாத்திரை இன்று கோலாகலமாகத் தொடங்கியதையடுத்து, ஒடிசா மாநிலம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் மிகவும்…

நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்கணும்: உச்ச நீதிமன்றம்

நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கள் ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கி விட்டது என, உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு…

மராட்டியத்தில் வரும் 4 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு!

மராட்டியத்தில் வரும் 4 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தில் சட்டப்பேரவையில் வரும் 4-ம் தேதி நம்பிக்கை…

சகிப்பின்மை, வெறுப்பு அரசியலை வேரோடு சாய்ப்போம்: வைகோ

வெறுப்பு அரசியலை வேரோடு சாய்ப்போம் என வைகோ தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தொலைக்காட்சி நிகழ்ச்சி…

சுதந்திர, குடியரசு நாளைவிட முக்கியமானது ஜிஎஸ்டி நாள்: ஆளுநர் ரவி!

சுதந்திர நாள், குடியரசு நாளைவிட ஜிஎஸ்டி 5 ஆம் ஆண்டு நாள் மிகவும் முக்கியமானது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.…

கூட்டுறவுத்துறையில் மோசடி செய்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்: ஐ.பெரியசாமி

கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.750 கோடி மோசடி நடைபெற்றுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி…