தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் காப்பது திமுக அரசு தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மொழியை காக்க போராட்டம் நடத்தியது திராவிட இயக்கம் தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை ஆண்டு…

பெரியாறு அணையை உடைக்க கேரளாவில் கையெழுத்து இயக்கம்!

பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி கேரளாவில் சில அமைப்புகள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருவதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரளாவில்…

எங்களை தனித் தமிழ்நாடு கேட்க வைத்து விடாதீர்கள்: ஆ.ராசா

அண்ணா வழியில் பயணிக்கும் எங்களை தனித் தமிழ்நாடு கோரிக்கை எழுப்பி பெரியார் வழியில் செல்ல வைத்துவிடாதீர்கள் என திமுக எம்.பி ஆ.ராசா…

சமூக ஊடகங்களை கட்டாயம் ஒழுங்குபடுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி

சமூக ஊடகங்கள் கட்டாயம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜே.பி.பார்த்திவாலா கூறினார். நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்துகளை…

கட்சி நிர்வாகிகளை விலைக்கு வாங்கிய இபிஎஸ்: டிடிவி

எடப்பாடி பழனிச்சாமி தனக்கான ஆதரவாளர்களை திரட்ட 25 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரை வாரி வழங்கி உள்ளதாக டிடிவி…

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்: அன்புமணி

தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து…

அதிமுக வலிமை பெற ஒற்றுமையே தேவை: சசிகலா

வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால்தான் அதிமுக வலிமை பெறும் என்று சசிகலா கூறினார். தியாகராய நகா் வீட்டிலிருந்து புறப்பட்டு கத்திப்பாரா வழியாக…

காலரா பரவல் காரணமாக காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

காலரா பரவல் காரணமாக காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாந்தி,…

எடப்பாடியை பொதுச்செயலாளராக தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றபடும்: நத்தம் விஸ்வநாதன்

அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றபடும் என ஈபிஎஸ் ஆதரவாளர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார். அதிமுகவில்…

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்: ராமதாஸ்

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து…

உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். நாமக்கல் மாவட்டம் பொம்மகுட்டை…

சைனி ஷெட்டி ‘மிஸ் இந்தியா வோ்ல்டு 2022’-ஆக தோ்வு!

சைனி ஷெட்டி ‘மிஸ் இந்தியா வோ்ல்டு 2022’-ஆக தோ்வு செய்யப்பட்டாா். கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த சைனி ஷெட்டி ‘மிஸ் இந்தியா வோ்ல்டு…

வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்குப் பின்னா் ஜம்மு-காஷ்மீரில் தோ்தல்: துணைநிலை ஆளுநா்

ஜம்மு-காஷ்மீரில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்குப் பின்னா் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் என்று அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ்…

இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க வேண்டும்: பிரதமா் மோடி!

இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க பாடுபட வேண்டும் என்று பாஜக தொண்டா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளாா். பாஜகவின் 2- நாள்…

இந்தியாவின் தேஜஸ் போா் விமானங்கள் கொள்முதல் செய்ய மலேசியா பேச்சுவாா்த்தை!

இந்தியாவின் தேஜஸ் இலகுரக போா் விமானங்களை மலேசியா கொள்முதல் செய்வது குறித்த பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது என்று ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம்…

இன்னும் 40 ஆண்டுகளுக்கு பா.ஜ.க.வின் சகாப்தம்தான்: அமித்ஷா

இன்னும் 40 ஆண்டுகளுக்கு பா.ஜ.க.வின் சகாப்தம்தான். இந்தியா உலகுக்கு தலைமை தாங்கும் நிலை உருவாகும் என அமித்ஷா கூறினார். தெலுங்கானா மாநிலத்தின்…

படிக்கட்டில் தவறி விழுந்து லாலு பிரசாத் யாதவுக்கு எலும்பு முறிவு!

பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் வீட்டின் படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்ததில், அவரது தோள்பட்டை மற்றும் முதுகில் பலத்த…

சிட்னியில் கனமழையால் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவு!

சிட்னியில் பெய்து வரும் கனமழை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொது மக்கள் தங்கள் வீடுகளை உடனடியாக காலி…